கலைவாணி பரதநாட்டியாலயம்

ஸ்கார்போரோவில் பரதநாட்டிய வகுப்புக்கள்.


மிகவும் தரமான நவீனத்துவமான முறையிலும் விரைவாகவும் பரதநாட்டியம் கற்பிக்கப்படுகிறது. ஒன்ராரியோ மாகாண அரசு நடாத்தும் வகுப்பேற்றப் பரீட்சைக்கான விரைவு மீட்டல் பயிற்சி வகுப்புக்கள் இலவசமாக நடத்தப்படுகின்றன.உங்கள் குழந்தைகளின் அழகு நடனங்களை மீண்டும் மீண்டும் மேடைகளில் பார்த்து இரசித்திட இன்றே அழைத்துப் புதிய வகுப்புக்களில் அவர்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு:வேந்தன் :-(416 ) 5695121

2 comments:

  1. தீபம் ஏன் தீப்பிழம் ஆனது?

    ReplyDelete
  2. வாசகன் அவர்களே,உங்கள் வருகைக்கு நன்றிகள்.தீபத்தின் நெய் குறையும்போது,முழுத்திரியும் எரிவது உங்களுக்கு பிழம்பாகத்தான் தெரியும்.உங்கள் வருகை தீபத்திற்கு நெய் கிடைத்தது போன்றது.இனி நன்றாக உற்று ப்பாருங்கள்.தீபம் ஒளிர்கிறது.

    ReplyDelete