ஒளிர்வு-(18) வைகாசி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,/பறுவதம்பாட்டி/க..கவி...கவிதை/கனடாவில்......உறவு /ஆராய்ச்சியாளரின்செய்திகள்,/ சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க/தொழில்நுட்பம்,/உணவின்புதினம்,/கணிணிஉலகம்,/பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/கர்ப்பகாலத்தில் முகப்பருவா?/சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,/சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
*உண்மைக்காக எதையம் தியாகம் செய்யலாம். ஆனால்,
  எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது!    
*பெண் சுதந்திரம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல.
   கட்டுக்குள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு!
* புகையிலையில் பற்று வைத்தால் அது நெஞ்சில்
  புற்று வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்!
* நாம் எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கிறோமோ,
   அங்கே நமக்காக ஏமாற்றங்களும் காத்திருக்கும்!
* விட்டுக்கொடுக்க நினைப்பவன் கெட்டுப் போவதில்லை!
   கெட்டுப்போக நினைப்பவன் விட்டுக் கொடுப்பதில்லை!

0 comments:

Post a Comment