ஒளிர்வு-(21)ஆவணி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,/ /கனடாவிலிருந்து.....ஒரு கடிதம்  // பாடுபட்டுத் தேடிப் பணத்தை… //ஆராய்ச்சியாளரின்செய்திகள் // பணம் வந்தால்.. // ஆன்மீகம் // சங்க கால மக்களின் மறுபக்கம்! // தொழில்நுட்பம் // கனடாவில்....,//உணவின்புதினம் ,//கணிணிஒளி //பாருக்குள் ஒரு நாடு.ஒரு பார்வை // உங்களுக்குதெரியுமா?// அறிவியல்//சிரிக்க..!, //சினிமா//பண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்-video.  
 தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
* உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால்
இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்!
* அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும்!
ஆனால் முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்!
* காதலுக்குரிய கண்ணினை யொத்த
மாதருக் குரிமை மறுப்பவர் மடையர்!
*பிறர் சிறப்புக்களை நீ புகழ்ந்தால்
உன் சிறப்புக்களை ஊர் புகழும்!
*உண்மையைச் சொல்லுங்கள்!
உண்மையாய்ச் சொல்லுங்கள்!



2 comments:

  1. * உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால்
    இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்!

    கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக்குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக்கூட்டத்தினரிடமும் நான் கருணைக் காட்டினால்...?

    ஒரு கன்னத்தில் அறிந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்....
    அன்பு செய்ய சொல்லியதையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோமோ...????

    எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்....

    மீண்டும் மீண்டும்.... எது வரை....??

    மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம்.

    உயிரை குடிக்கும் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..???

    ReplyDelete
  2. kandiah ThillaivinayagalingamFriday, September 07, 2012

    * உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால்
    இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்!

    கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக்குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக்கூட்டத்தினரிடமும் நான் கருணைக் காட்டினால்...?

    ஒரு கன்னத்தில் அறிந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்....
    அன்பு செய்ய சொல்லியதையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோமோ...????

    எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்....

    மீண்டும் மீண்டும்.... எது வரை....??

    மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம்.

    உயிரை குடிக்கும் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..???

    ReplyDelete