சிந்தனைஒளி


 -பிறரை மகிழ்வித்து -நீ மகிழ்!
 -பகை தெரிந்து கெடுக்கும் -உறவு தெரியாமல் கெடுக்கும்!
 -புலிக்கு வாலாக இருப்பதா? எலிக்கு தலையாக இருப்பதா?
       நீ முடிவு செய்!
 -சம்பாதிப்பதற்கு அளவுகோல் தேவையில்லை -
       செலவழிப்பதற்கு அளவுகோல் தேவை!
-உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய் சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே 

0 comments:

Post a Comment