நமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறிவு


அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல் லாம கிணறு வெட்டுனா ங்க??? . . .
கிணறு அமைப்பது என்ப து அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கி ணற்றில் தண்ணீர் வராமல் போய்விட் டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடை யில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல் லா ம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட ஏதா வது ஒரு பகுதியில் அதிகள வு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இட த்தில் கிணறு தோண்ட கு றைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனா ல் நல்ல நீரூற்று என அறிவ து எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல்நாள் இரவு தூவி விடவே ண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவ து தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறுவெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கு ம் என்கிறார்கள் .
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடை த்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்க ளை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச் சியான இடத்தில் படுத்து அசை போடுகி ன்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.


0 comments:

Post a Comment