சகா - புதுமுகங்களுடன் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்

  திவ்வியராஜன் தான் தயாரிக்கப்போகும் ஒரு திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரம் ஒன்றில் நடிக்கச்சொன்னார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியபின்னர், எனது பாத்திரம் கொஞ்சம்கொஞ்சமாக விரிவடைந்ததுதாத்தா பாத்திரம்.. விதவையான மகள், செல்லமான பேரன், என்று வாழ்க்கை போகிறது.
நண்பர்
வன்முறையினால் பேரன் அநியாயமாக பலி கொள்ளப்பட, தாத்தாவின் கண்ணீர் வாக்குமூலத்துடன் படம் முடிவடைகிறது.
என்னுடன் பாரத் ஜெயம், கீர்த்தனன், தர்ஷன் , நவம், கனகலிங்கம், ஆர்.இராஜ்ரட்னம், ஸ்ரீமுருகன் ஆகியோர் நடித்தார்கள்.
 கதை,வசனம் இயக்கம் வி.திவ்வியராஜன், படப்பிடிப்பு - ஜீவன் ஜெயராம். தயாரிப்பு - கவின் கலாலயா.

கனடாவிலும், இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் திரையிடப்படது.
 அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்அவர்களின் நாட்குறிப்பிலிருந்து .....
{குறிப்பு:இதுவரையில் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்அவர்களின் கலைப்பயணத்தில் திரைப்படப் பக்கங்களை புரட்டி வாரந்தோறும் சுவைத்தோம்.சாதனை படைத்த  கலைஞர்கள் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பர்.}

1 comments:

  1. அருண்Thursday, May 08, 2014

    கனடாவில் முதன் முதலில் ஒரு முழுமையான திரைக்கதையுடன் வெளிவந்த திரைப்படம்.அதில் அமரரின் பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது.

    ReplyDelete