வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சொல்லிவைப்பாடல்காணொளி

எம்மவர் ஆக்கமான இந்தச்சொல்லிசைப்பாடல் ஒரு வித்தியாசமாக இதன் ஒளிப்பதிவு முழுமையாக பின்காட்சிகளைவைத்து அதன் உருவாக்கம் மிக அழகுற அமைத்தது மட்டுமல்ல இந்தப்பாடல் அவர்கள் தேர்ந்தெடுத்த இசை கதைசொல்லும் விதம் அணைத்தும் பார்த்து ரசிக்கக்குகூடிய முறையில் விறுவிறுப்பாக உள்ளது.
அத்தோடு இது இன்னும் தொடராதா …? ஏன் வேளைக்கு முடிந்துவிட்டது என்று என்னும் அளவுக்கு இதன் ஆக்கம் உள்ளது நான் சொல்வதில்பார்க்க நீங்களே பாருங்கள் புரியும்.

0 comments:

Post a Comment