3 comments:

  1. சரி, அவள்தான் யார்? தமிழ் நங்கையோ?

    ReplyDelete
    Replies
    1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, April 15, 2013

      நீறு பூசி தேங்காய் உடைக்கிறாள்
      நூறு சாட்டுகள் மௌனமாய் சொல்கிறாள்
      கூறு போடாமல் வசை பாடுகிறாள்
      வேறு வேண்டுமா? யாரென அறிய ?

      Delete
  2. அழகான கவி.விரிவான விளக்கம் உண்டு. எரிகின்ற தீபம் அவள். 🌹

    ReplyDelete