அப்பன் எவ்வழி மகனும் அவ்வழி




காலம் கடந்தும் நிஜம் கூ றும் 2 நிமிட பதிவு.
-எப்படி சம்பாதித்தோம் என்று மற்றவர்கள் மதித்தது அந்தக் காலம்.எவ்வளவோ சம்பாத்திதோம் என மதிப்பது இந்தக்காலம்.

--இந்த மனிதர்கள் பக்திக்கு விஷமுள்ள நாகங்களை பூசிக்கிது.பசிக்கு அப்பாவி புறாக்களை புசிக்குது.

---தத்துவம் பேசுறவன் பித்துக்குளி,தர்ம உபதேசம் செய்யிறவன் பயந்தாங்கொள்ளி.

0 comments:

Post a Comment