ஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016]

PLEASE

மேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டதுதீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய

கட்டுரைகள்,
கவிதைகள்,
நகைச்சுவை(சிரிப்பு),
திரைப் பட விமர்சனங்கள்(திரை),
திரைச்செய்திகள்(திரை),
*தொழில்நுட்பம்,
உடல்நலம்(உணவு),
*ஆன்மீகம்
பாடல்
நடனம்
என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக  சுவைபடக் கூறும்

* " பறுவதம் பாட்டி",(நடப்பு)
* "கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
* அரசியல் பேசும்  ‘’சண்டியன் சரவணை "(நடப்பு)
 கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின்
புதுமைகள்கூறும்  ஆய்வுக்கட்டுரைகள்                                                                        
அகிலன் தமிழனின் கவிதைகள்,கதைகள் 
என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.
புதிய வாசகர்களின் வசதி கருதி ஒவ்வொரு புதன்கிழமை யும்ஏற்கனவே  வாசகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற பதிவுகள்
 மீள வெளியாகின்றன.
எமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய
 நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.
தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும்தீபத்தின்எழுத்தாளார்களுக்கும்வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறதுஉங்கள்ஆக்கங்களுக்கு:-  s.manuventhan@hotmail.com
தமிழில் எழுதுவதற்கு:   click http://tamil.changathi.com/ then Type in English and press space(add space) to get converted to tamil.
உங்கள் வருகைக்கு நன்றி [listening] 

www.theebam.com

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தீபம் இணைய சஞ்சிகை இன்று [ ஐப்பசி 01ம் திகதி] தனது 06 வது ஆண்டு நிறைவில்  மகிழ்ச்சியுடன்  அடுத்த ஆண்டினை நோக்கி  தொடர்ந்து புத்தொளி வீச அடியெடுத்து வைக்கிறது. தீபத்தின்  வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கியதுடன்,தீபத்தின் ஒளி பிரகாசித்திட திரி, நெய்  போன்று துணைநின்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எமது உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கிணங்க தீபத்தின் எழுத்தாளர்கள்நம்பிக்கையுடனும்துணிவுடனும் எடுத்த  முயற்சியின் பலன் அதிகரித்து செல்லும் வாசகர்களின் வரவே ஒரு எடுத்துக்காட்டு  என்பது பலமான உண்மை
மேலும், அனைத்து தமிழ் நல் உள்ளங்களுக்கும் வாழ்வில் மேலும் நல் ஒளி வீச இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
---அன்புடன் ''தீபம்''



வணக்கம்,  வள்ளுவர் திருக்குறள் ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்பொருள் உயிர்


0 comments:

Post a Comment