ஒளிர்வு:88- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி],2018


 கலையுலகில் நாடகங்களில், திரைப்படங்களில் விலங்குகளாக அல்லது மறைந்த பெரியோர்கள் போன்ற முகமூடிகளை முகத்திலிட்டு நடிப்பதனை இரசித்திருக்கிறோம். அவைகள் அக்காட்சி முடிந்ததும் கழற்றப்பட்டுவிடும்.
ஆனால் நிஜ வாழ்வில் சிலர் அணித்திருக்கும்  முகமூடி பலருக்குத் தெரிவதில்லை. அவை கழற்றப்படுவதும் இல்லை.

உதாரணமாக வாழும் இல்லத்தில் மனையாளை அவள்இருந்தால் குற்றம் , நடந்தால் குற்றம் கண்டு வசை பாடி எந்நேரமும் அடிமைபோல் கணவன் நடத்திக்கொண்டு வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் முன் அவளினை 'செல்லமே' என்று கொஞ்சி அழைப்பதினால் யாருக்கு என்ன பயன்? இத்தருணத்தில் இவன் ஒரு வாழாவெட்டி என்றே கூற வேண்டும்.
வீட்டுக்கு வெளியில் சிரித்துப் பழகும் மனிதர்களில் எத்தனை வீதமானவர்கள் வீட்டில் மனைவி பிள்ளைகளுடன் அன்புடன் சிரித்துப் பேசுகிறார்கள் என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி தனது  மனைவி பிள்ளைகளுடன்அன்புடன் பழகும் மனிதர்களே இல் வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக கணிக்கப்படுவர். ஏனையோர் வாழ்க்கை வெறும் கண்துடைப்பாகவே இருக்கும்.

உங்கள் வாழ்க்கையின் உண்மையான இன்பம் உங்கள் கணவன் மனைவி பிள்ளைகளிடமிருந்து  மட்டுமே பெறமுடியும் அல்லாமல் வெளியோரிடமிருந்து  அல்ல. எனவே வாழ்க்கையினை வாழ்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு கிடைத்த  வாழ்க்கை என்பது நீங்கள் வாழ்வதற்கே. அடுத்தவர்க்கல்ல.
- தீபம் 
மேலும்,
தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டதுதீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய
கட்டுரைகள்,
கவிதைகள்,
நகைச்சுவை(சிரிப்பு),
திரைப் பட விமர்சனங்கள்(திரை),
திரைச்செய்திகள்(திரை),
*தொழில்நுட்பம்,
உடல்நலம்(உணவு),
*ஆன்மீகம்
பாடல்
நடனம்
என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக  சுவைபடக் கூறும்
* " பறுவதம் பாட்டி",(நடப்பு)
* "கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
அரசியல் பேசும்  ‘’சண்டியன் சரவணை "(நடப்பு)
 கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின்
  ஆய்வுக்கட்டுரைகள்                                                                       
அகிலன் தமிழனின் கவிதைகள்,கதைகள்
 கயல்விழியின் தொகுப்புக்கள்,
என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.
புதிய வாசகர்களின் வசதி கருதி ஒவ்வொரு புதன்கிழமை யும்ஏற்கனவே  வாசகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற பதிவுகள் மீள வெளியாகின்றன.
எமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.
தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும்தீபத்தின்எழுத்தாளார்களுக்கும்வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறதுஉங்கள்ஆக்கங்களுக்கு:-  s.manuventhan@hotmail.com
தமிழில் எழுதுவதற்கு:   click http://tamil.changathi.com/ then Type in English and press space(add space) to get converted to tamil.
உங்கள் வருகைக்கு நன்றி  tamil news 

www.theebam.com

0 comments:

Post a Comment