கண்டுபிடி கண்டுபிடி

 திரைபடப்  பாடல்கள் ஒவ்வொன்றிலுமிருந்து   சில வரிகள் தரப்படுள்ளன. அவ்வரிகளுக்குரிய பாடலின் முதல் வரியினைக்  கண்டுபிடியுங்கள். 

-----------------A -------------------

-01-

பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்

பாதி பாதியாய் இருவரும் மாறி

பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்

காலை என்பதே துன்பம் இனிமேல்



-02-

கொடுக்குற காலம் நெருங்குவதால்

இனி எடுக்குற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால்

பதுக்குற வேலையும் இருக்காது


-03-

என் கருங்கூந்தல் கலைந்தோடிமேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன்உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடுஉறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்


-04-

வான்பறவைதன் சிறகை எனக்கு தந்தால்

 பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்

வானத்திலே பறந்து சென்றே போனவளை

அழைத்துவந்தே காதலை வாழவைப்பேன்


-05-

உலகில் உள்ள நாடுகளில்

என் கண்கள் படாத இடம் இல்லை

உங்களை போல கும்பலும் கூச்சலும்

பார்வையில் இதுவரை படவில்லை

-----------------------விடைகளை  கீழே கருத்துப்பெட்டியில் வரவேற்கிறோம். 

0 comments:

Post a Comment