tag:blogger.com,1999:blog-3559326856048819077.post1991315120680314826..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: பண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-57163768243725517392020-05-05T10:37:26.991-04:002020-05-05T10:37:26.991-04:00
வியந்து பார்க்கும் அளவில் விரிந்து குவிந்து கிடக்...<br />வியந்து பார்க்கும் அளவில் விரிந்து குவிந்து கிடக்கிறது இந்த அறிவுப் பெட்டகம். சிந்து வெளியின் சமய வழிபாடுகளை ஆய்ந்து அகழ்ந்து பரப்பியுள்ளார் கதாசிரியர். இயற்கை வழி பாட்டில் தொடங்கி இருக்கு வேதத்தின் பாதையில் நடந்து, 3000-4000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வாழ்வியலை அலசி, ஹரப்பா, சதா. யோகா, தியானம்,முருகன், சுப்பிரமணியன், விஷ்ணு, சக்தி வழிபாடு ஆதாரங்களுடன் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி.உருத்திரசிங்கம் நாகேஸ்வரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-58401662708187290722013-04-16T20:27:27.803-04:002013-04-16T20:27:27.803-04:00நீங்கள் கூறியவாறு ,குமரிக் கண்டம்/லெமோரியாக் கண்டம...நீங்கள் கூறியவாறு ,குமரிக் கண்டம்/லெமோரியாக் கண்டம் கொள்கையை புறம் தள்ளி ,திராவிடர்கள்/தமிழர்கள் சுமேரியாவில் இருந்து இடம்பெயர்ந்து இந்து சம வெளி ஊடாக தென் இந்தியாவில் ,இலங்கையில் குடியேறினர் என முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு , சிவகணேசன் மற்றும் சில அறிஞர்கள் தமது சாட்சிகளை முன் வைக்கின்றனர்.கிழே தரப்பட்டுள்ள இரண்டு "வெப்-சைட்"டையும் பார்க்கவும் <br /><br /><br />http://www.youtube.com/watch?v=Vb39zuykL8o&feature=relmfu (Discussion-GTV)<br /><br /><br />Exaltations- In-Anna(Tamil) - SumeruTamil Texts - Google Sites https://sites.google.com/site/sumerutamiltex/exaltations--in-anna <br />சுமேருத் தமிழ்: ஈனன்னை சீர்பியம் தமிழ் உரையும் விளக்கமும் : முனைவர் கி. லோகநாதன் ...<br /><br />நன்றி <br /><br /><br />கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-66424252154484173512013-04-15T06:01:36.440-04:002013-04-15T06:01:36.440-04:00நீங்கள் படித்த ஒரு இடம் ,இதுவாக இருக்கும் என நினைக...நீங்கள் படித்த ஒரு இடம் ,இதுவாக இருக்கும் என நினைக்கிறேன் .சரியா மனுவேந்தனே ?இதோ அந்த பாடல் விளக்கத்துடன் <br /><br />புறநானூறு 55/Puram 55 Siva gave the gods victory over the three walled cities, using a mountain for his bow, a snake for its string. the king is said to be life itself, like the eye of Siva next to the crescent moon. Siva had a black throat. <br /><br />திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன் <br />இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார் பாடியது.<br /><br />"ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ<br />ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்<br />பெருவிற லமரர்க்கு வென்றி தந்த<br />கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்<br />5.பிறைநுதல் விளங்கு மொருகண் போல"<br /><br />அருஞ்சொற்பொருள்:<br /><br />1. ஓங்கு = உயர்ந்த; ஞாண் = கயிறு; கொளீஇ = கொண்டு. 2. கணை = அம்பு; எயில் = ஊர், புரம், மதில், அரண்; உடற்றுதல் = அழித்தல். 3.விறல் = வலிமை; அமரர் = தேவர். 4. மிடறு = கழுத்து; அண்ணல் = தலைவன், பெரியவன்; காமர் = அழகு; சென்னி = தலை, முடி.<br /> <br />உரை:<br /><br />1]ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ<br />---உயர்ந்தமலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக் <br />கொளுத்தி; <br />2]ஒரு கணைகொண்டு மூவெயில் உடற்றி --- ஒப்பில்லாததோ<br />ரம்பை வாங்கிய மூன்றுமதிலையும் எய்து;<br />3] பெரு விறல் அமரர்க்கு --- பெரிய வலியையுடையதேவர்கட்கு; <br />4]வென்றி தந்த --- வெற்றியைக் கொடுத்த;<br />5] கறை மிடற் றண்ணல்--- கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது; <br />6]காமர் சென்னிப் பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல --- அழகிய திருமுடிப் பக்கத் தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம் போல; கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-13820270766627620112013-04-14T18:58:23.565-04:002013-04-14T18:58:23.565-04:00###முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ...###முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை. <br />###ஆரியர்க்கும் ஆரியர் அல்லாதவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நடவடிக்கையின் போது,.... பிறந்தார் .அவரின் பெயர் சதா சிவா.<br />###ஆரியக் கலப்புக்குப் பின்னரே முருகன்-கார்த்திகேயன்[ஸ்கந்தன்]<br />****தலைவிரித்தசடையன் பரமேஸ்வரன் அக்கிரமங்கள் செய்த அன்னியர் ஆட்சியின் 3 கோட்டைகளை அழித்து திராவிடரை காத்து நல்லாட்சி செய்தான் என ஒரு இடத்தில் படித்திருக்கிறேன்.அதனாலேயே முப்புரமெரித்தவன் என இன்று அழைக்கப்படுகின்றான். manunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-30005771409507640612013-04-14T09:25:55.419-04:002013-04-14T09:25:55.419-04:00இந்த லெமோரியாக் கண்டம் எனப்படுவது நமது இலக்கியங்கள...இந்த லெமோரியாக் கண்டம் எனப்படுவது நமது இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் குமரிக் கண்டம்தான் என்று தமிழ் எழுத்தாளர்கள் கூறினாலும், அகழ்வாராய்ச்சியாளர்கள் அப்படி ஒரு லேமொரியாக் கண்டம் இருந்தது என்பது நிறுவப் படவே இல்லை என்று <br />சாதிக்கிறார்கள். Selvahttps://www.blogger.com/profile/08154348865986212127noreply@blogger.com