tag:blogger.com,1999:blog-3559326856048819077.post2229480420704990387..comments2024-03-08T18:46:02.643-05:00Comments on Theebam.com: மதம் மாற்ற அலையும் மதம் மாறிகள்-:ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாசன் Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-64958877974565054342014-12-24T20:34:45.334-05:002014-12-24T20:34:45.334-05:00அன்னியர் ஆட்சியில் சமயங்களை பரப்பும் நோக்கத்தில் ஒ...அன்னியர் ஆட்சியில் சமயங்களை பரப்பும் நோக்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அமெரிக்க மிஷன் பாடசாலைகளை அமைத்து அருகில் ஏற்கனவே மதம் மாறிய தமிழர்களை குடியமர்த்தினர்.ஆனால் அவர்கள் நோக்கம் எம்மூர் போன்ற ஊர்களில் கைகூடவில்லை.மாறாக குடியேறியவர்களின் கல்விநிலை பூச்சியமானது.அதேவேளை அமெரிக்கமிஷன் பாடசாலையில் பணியமர்த்தப்பட்ட எமது ஊர் ஆசிரியர்கள் இருவர்களுக்கு மதம் மாறினால் தலைமை வாத்தியார் உத்தியோகம் தரலாம் என ஆசை காட்டினர்.அதுவும் நடக்கவில்லை.Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-89938066225248308282014-12-24T10:19:20.071-05:002014-12-24T10:19:20.071-05:00மதங்கள் மனிதத்தை காக்கவில்லை எனில் ,மதங்கள் அடுத...மதங்கள் மனிதத்தை காக்கவில்லை எனில் ,மதங்கள் அடுத்தவர் உணர்வுகளை மதித்ததில்லைஎனில்,மதங்கள் உறவுகளை பிரித்தது எனில்.ஊரைக் குழப்பியது எனில், மதங்கள் யாருக்காக?manunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-24383665856869849702014-12-23T22:16:41.929-05:002014-12-23T22:16:41.929-05:00இவர்கள் கடவுள் என்றால் என்னவென்று அறியாதவர்கள்.அதன...இவர்கள் கடவுள் என்றால் என்னவென்று அறியாதவர்கள்.அதனால் தான் காசுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு தம்மை அழித்துக்கொல்பவர்கள்.இவர்கள் எதனையும் சாதிக்கமுடியாதவர்கள்.னவே எதையாவது புதிதாக செய்வதாக எண்ணி பழைய பஞ்சாங்கத்தையே காவித்திரிபவர்கள்.வெள்ளைக்காரன் கைவிட்ட கழுதையில் ஏறி சவாரி செய்து பார்க்கிறார்கள்.செய்து தங்கள் பெயருக்கே களங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.kanakaanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-56005923924238765862014-12-23T21:38:01.252-05:002014-12-23T21:38:01.252-05:00மதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு கட்டுபாடுகளை...மதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு கட்டுபாடுகளை ஏற்படுத்தவும் ஒழுக்கமான சமுகத்தை ஏற்படுத்த அவனுக்கு மீறிய சக்தியை கடவுளாக கொண்டு அவர்களின் புவியியல்அமைப்பு ,மொழி அடிப்படையில் உருவாக்க பட்டதுதான் மதம்!(எல்லா மதங்களும் ஒரு சக்தியைத்தான் மையப்படுத்தி காணப்படுகின்றன.)<br />............. ஏதோ மத எதிர்ப்புதான் அடிப்படை காரணம் கொண்டு உருவாக்க பட்டது. ஆனாலும் பணிப்புலத்தில் உள்ள மூன்றுபெரும் கோயில்களை அவர்களின் ஊடகங்களை பார்த்தல் புரியும்.<br /><br />அடிப்படையில் இந்துக்கள் மதத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சாதி.சாதி என்பது எந்த மதத்திலும் இல்லை <br /><br />இலங்கையில் யுத்த காலத்தில் இடபெயர்வின் போது(உள்நாட்டு) சாதி இல்லை மதம் இருந்தது.(அனுபவம்)இது எப்படி சாத்தியமானது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது எல்லோரும் ஒன்றாகத்தான் காணப்படுவர் அகதி என்ற சாதி! ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள் தெரியுமமா? கந்தா...! ஜெசப்பா! மாரி அம்மா...! மேரியம்மா! அம்மா! அப்பா! இன்னும் எத்தனையோ கூக்குரல்கள்! எனக்கு தெரிந்த நாத்திகர்கள் சொன்னது யாரவது எங்களா காப்பத்த மாட்டாங்களா? அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள்! அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா! ஜெசப்பா !) என்ன கொஞ்சம் வித்தியாசமாக!<br />எந்த மதமாகினும் மத அடிப்படையில் எந்த சாதியும் இல்லை.ஆனாலும் பிரிவுகள் இல்லாத மதங்களும் இல்லை.ஏன் இந்த மதங்களுக்குள் பிரிவு???(நான் சாதிப்பிரிவை குறிப்பிடவில்லை).<br /><br />இந்த மதங்களை பின்பற்றுவோர் சிலர் ஒரு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான சிந்தனையால் மதக்களில் சில மாற்றங்களை செய்து ஒரு மதபிரிவாக ஏற்படுத்தி விடுகின்றனர். இது ஒரு விதண்டாவாதமாகவும் சுயநல செயலாகவும் இருக்கலாம். இது சில மதங்களில் மூடநம்பிக்கைகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன.<br />ஆனாலும் குறிப்பாக சில மதப்பிரிவுகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கான முனைப்புகளில் இடுபடுகின்றன! இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன! எல்லா மதங்களும் ஒரே விடையத்தைதான் சொல்கின்றன சொன்ன விதம்தான் வித்தியாசமானது. தன் மதத்தின் அடிப்படைகளை கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் மத மாற்றத்திற்கு உட்படுவார்கள்.<br />எந்த மதத்தவரும் தங்கள் மதம் சொன்னவற்றை 100% பின்பற்றி நடந்து இருக்க முடியாது !நடக்கவும் முடியாது! இது மாற்று கருத்து இல்லாத உண்மை. ஆனாலும் தங்கள் மதத்தின் படி வாழ்தால் உலகத்தில் பிரச்சினை இருக்காது!ரவிமோகன் கனடாnoreply@blogger.com