tag:blogger.com,1999:blog-3559326856048819077.post2686971481575973442..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 81(முடிவுரை )Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-78319117240492189702015-10-02T19:07:59.510-04:002015-10-02T19:07:59.510-04:00"எமக்கு எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரப..."எமக்கு எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரபணுக்கள் வந்தன என்பது தெரியாது".<br /><br />இதை வாசிக்க எனக்கு விளங்கினது என்னவென்றால் எங்களுக்கும் சுமேரிய மரபணுதான் என்று. பிறகுதான் விளங்கிச்சு இன்னும் தெரியாது என்று.<br /><br />ஏனென்றால் 'எமக்கு' என்ற சொல் பின்னால்தான் வந்திருக்க வேண்டும். என்பதால்.<br /><br />"எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரபணுக்கள் வந்தன என்பது எமக்கு தெரியாது" என்றால் சரி.<br /><br />இங்ஙனம்<br />தமிழ்ப் பண்டிதர்.gasan santhiragasannoreply@blogger.com