tag:blogger.com,1999:blog-3559326856048819077.post3725323845776001806..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: நடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-60064637171938460772020-05-18T02:01:41.287-04:002020-05-18T02:01:41.287-04:00திருமதி ஜோதிகா சூரியாவை ஒரு திரைப்பட நடிகையாகப் பா...திருமதி ஜோதிகா சூரியாவை ஒரு திரைப்பட நடிகையாகப் பார்க்காமல் தமிழரின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து கொண்ட ஒரு பெண்மணியாகத்தான் நான் பார்க்கிறேன். கலைஞ்சர்களும் நம்மைபோல் கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதர்கள்தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அன்னயாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். உழைத்து சேர்த்த பணத்தை அவர்கள் நாட்டிற்குச் செலவழிக்கிறார்கள். அவர்கள் சொன்ன கருத்தில் எந்தவிதமான தவறும் இல்லை. ஏனென்றால் பேச்சு சுதந்திரம் இங்கு எல்லோருக்கும் உண்டு. Indus valleyhttps://www.blogger.com/profile/11071627860238046654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-6745103276977531552020-05-04T08:18:02.684-04:002020-05-04T08:18:02.684-04:00ஜோதிகா குடும்பம் முழுவதுமே ஏழைகளுக்கு மனசார உதவி ச...ஜோதிகா குடும்பம் முழுவதுமே ஏழைகளுக்கு மனசார உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மை. ஆனாலும், அவரை அறியாமலே அவர் வாயில் இருந்து சற்று பிழையான கருத்தை தரக்கூடியதாகவே சொல்லமைப்பு வந்துவிட்ட்து.<br /><br /> "வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள்"<br /><br />'அதே பணம்' என்றால் 'அந்தப் பணத்தை' என்றுதான் விளங்குமே ஒழிய 'அதே அளவு பணம்' என்று ஒருபோதும் கருத்து எடுக்க முடியாது. <br /><br />பிழையான கருத்தோடு சொல்லும் நோக்கம் அவருக்கு மனசளவில் இருந்திருக்காது. அவர் எழுதிக் கொடுத்து வாசிக்கவில்லை; தன் மனக்கவலையை, மனதில் தோன்றியதை அள்ளிக் கொட்டியிருக்கிறார்.<br /><br />எத்தனையோ பெரிய நடிகர்கள், கோடிக்கணக்கான வருமானத்தை, வரியும் கட்டாது ஒழித்து வைத்துக்கொண்டு, ஏழைகளுக்கென்று ஒரு பைசா செலவு செய்யாது இருக்கிறார்களே, அவர்களுடன் போய் மல்லுக்கு கட்டுங்கள்; இந்த நல்ல ஆத்மாக்களை சும்மா விடுங்கள்!கிரிஜாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-40958216233391033532020-05-04T06:51:05.611-04:002020-05-04T06:51:05.611-04:00
ஒருவர் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்றால், இப்ப...<br /> ஒருவர் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்றால், இப்படியும் சொல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. கவனம். அதிலும் பெண்கள். உலகம் அப்படி இருக்கிறது. இந்த உலகத்தில் தானே வாழ வேண்டும். உருத்திரசிங்கம் நாகேஸ்வரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-82725840084157201142020-05-04T06:50:18.918-04:002020-05-04T06:50:18.918-04:00
ஜோதிகா எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை. கோவிலுக...<br />ஜோதிகா எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை. கோவிலுக்கு காசு கொடுப்பதுபோல்,<br />பராமரிப்பது போல்<br />மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகூடங்களுக்கும் நன்கொடை வழங்கும்படி<br />தான் தன்னுடைய கருத்தை<br />முன் வைத்தார்.<br />இதை சிலர் புரிந்துகொள்ள தெரியாமல் சமயப்பிரச்சினையாக கொண்டுபோய் விட்டார்கள்<br />கோயிலுக்கு பதிலாக பள்ளிகள் மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று ஜோதிகா சொல்லவே இல்லை.கோயில்கள் பராமரிக்க படுவது போல் பள்ளிகள் மருத்துவமனைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று தான் கூறினார். கோடிகளில் சம்பாதித்தாலும் ஏழைகளின் வலி உணர்ந்து அவ்வாறு கூறியுள்ளார்.அதை புரிந்துகொள்ள முடியாத சிலர் எதற்கெடுத்தாலும்<br />அவர் சொல்ல வந்த விஷயத்தை<br />ஒழுங்காக காது கொடுத்து கேட்காமல் மதவெறி பிடித்து திரிவது வேதனைக்குரியது.Pathmanathan Vinynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-32129026178866850302020-05-03T20:17:55.819-04:002020-05-03T20:17:55.819-04:00எங்கள் சமுதாயத்தில் பேராசை அதிகம் உள்ள வசதி படைத்த...எங்கள் சமுதாயத்தில் பேராசை அதிகம் உள்ள வசதி படைத்தவர்கள் தங்களுக்கும் சூர்யா குடும்பம் உதவி செய்யவேண்டும் என வேண்டும் என எதிபார்த்தது ஏமாறும் கூட்டம் ஒருவகையினர், எம்மை விட தாழ்ந்தவர்கள் ,எம்மைப்போல் கல்வி கற்று மேல் வருவதற்கு காரணமான சூர்யா குடும்பத்தின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி கொண்டோர் இன்னொருவகையினர் இவர்கள் தான் கத்துவதற்கு கருவி தேடித்திரிபவர்கள்.கத்துகிறார்கள் MANUVENTHAN SELLATHURAInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-80611637966297293072020-05-03T20:11:30.076-04:002020-05-03T20:11:30.076-04:00
Atputhan Santhiya எல்லாம் படித்த முட்டாள்களின் பு...<br />Atputhan Santhiya எல்லாம் படித்த முட்டாள்களின் புரியாத தன்மையும் , எதிர்த்து நின்றால் நாங்கள் தான் பெரியவர்கள் என்ற எண்ணமும் தான்Ambiga Balanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-34139947563911932052020-05-03T20:10:17.011-04:002020-05-03T20:10:17.011-04:00Atputhan Santhiya
தெரியாமல் கேட்க்கிறேன். ஜோதிகா அ...Atputhan Santhiya<br />தெரியாமல் கேட்க்கிறேன். ஜோதிகா அவர்கள் கூறிய கருத்து என்ன.? கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் கல்வி மருத்துவமனைகளுக்கும் உதவி செய்யுங்கள் என்று தானே சென்றார் இதில் என்ன தவறு இருக்கிறது.<br />இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை கூறினால் அதை உடனடியாக ஒரு கூட்டம் மதரீதியான விவாதத்தில் எடுத்துச்சென்று சேர்த்து விடுகின்றன..<br />தஞ்சை பெரிய கோயில் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று இன்னொரு கும்பல் குமுறிக் கொண்டிருக்கின்றன..Atputhan Santhiyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-31151691544128948042020-05-03T20:09:12.848-04:002020-05-03T20:09:12.848-04:00
Good<br />GoodRatna Sothyrajahnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-7452803245793457992020-05-03T15:03:33.805-04:002020-05-03T15:03:33.805-04:00
அருமை அண்ணா மிகவும் அருமை ! அண்ணா 100 வீதம் வரவேற...<br />அருமை அண்ணா மிகவும் அருமை ! அண்ணா 100 வீதம் வரவேற்கக் கூடிய ஆழமான கருத்து . ஒருபோதும் கடவுள் தனக்கு ஏதாவது தரும்படி கேட்பதில்லை . கடவுள் மனித ரூபத்தில் தான் வாழ்கிறார் . வறுமையில் வாடும் மக்களுக்குக் கொடுத்தாலே அது பெரும் புண்ணியமாகும் அதிலும் எங்கள் சொந்த உறவுகள் வறுமையில் வாடும் அதே சமயம் கோயில்களில் கட்டிடம் கட்டவும் , பெரும் பூஜைகள் செயயவும் பணத்ததை விரயம் செய்வதும் நன்மை பயக்காது என்று தான் நான் எண்ணுகிறேன் . பணம் இருந்தால் முதலில் பாடசாலை , மருத்துவமனை போன்றவற்றுக்குக் கொடுத்தால் பல மக்கள் பயன்பெறுவாரகள் , கொடுத்து உதவியவர்களும் நீடூழி காலம் நலமுடனும் ஆனந்தமாகவும் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை . சிலபேர் கடவுளுக்குப் பயப்படுவதுண்டு . கடவுள் என்ன பொல்லாதவரா ? இல்லையே ! அது எங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி தான் . அடுத்தவருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீங்கு செய்யாமலிருந்தாலே போதும் என்பது தான் தாரக மந்திரம் . முடிந்தால் உதவுவோம் இல்லையேல் விலகுவோம் . மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை நினைவில் கொண்டு செயற்படுவோமாக ! இது யார் மனதையும் புணபடுத்துவதற்காக அல்ல , எனது கருத்து மட்டுமே ! நன்றி !Ambiga Balanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-90163885340364777022020-05-03T15:02:40.121-04:002020-05-03T15:02:40.121-04:00
நல்ல குடும்பத்திற்கு எடுத்துக் காட்டு. கருத்துக்க...<br />நல்ல குடும்பத்திற்கு எடுத்துக் காட்டு. கருத்துக்கள் சொல்லவும், விவாதங்கள் செய்து வெற்றி பெறுவதும் தமிழர்களுக்கு கை வந்த கலை தானே.உருத்திரசிங்கம் நாகேஸ்வரிnoreply@blogger.com