tag:blogger.com,1999:blog-3559326856048819077.post515615629032094985..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: ஒரு சிறுமியின் சிறுகதை Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-18102894600335151332020-11-04T20:50:08.902-05:002020-11-04T20:50:08.902-05:00தரம் 5ல் கற்கும் மாணவன் எழுதிய கதை என நம்ப இயலாத அ...தரம் 5ல் கற்கும் மாணவன் எழுதிய கதை என நம்ப இயலாத அளவிற்குத் தரமாக உள்ளது<br />வாழ்த்துக்கள் அன்த மாணவருக்கு<br />கதைக் கரு அருமை!KUGAPOOSHANY RAMALINGHAMhttps://www.blogger.com/profile/08119424622342631208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-652841018019066772019-11-22T06:28:51.028-05:002019-11-22T06:28:51.028-05:00 Arumai.
Arumai.<br />Manickavasagar Thiruketheeswarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-86303111644672284432019-11-21T21:03:46.342-05:002019-11-21T21:03:46.342-05:00 வாழ்கவழமுடன் வளர்க மிகச்சிறப்பு.
வாழ்கவழமுடன் வளர்க மிகச்சிறப்பு.<br />Ramani Nadesannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-42177357111905762862019-11-21T06:41:59.798-05:002019-11-21T06:41:59.798-05:00 Super super super ,,, Super super super ,,,Inthira Selvanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-68220036445131737882019-11-21T06:40:53.075-05:002019-11-21T06:40:53.075-05:00வரவேற்கிறோம்வரவேற்கிறோம்Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-14246277146992985392019-11-21T06:39:23.522-05:002019-11-21T06:39:23.522-05:00 இன்று தான் கதை படிக்க கிடைத்தது. அருமை.அற்புதம்.
... இன்று தான் கதை படிக்க கிடைத்தது. அருமை.அற்புதம்.<br />இது வெறுமனே புனையப்பட்ட கற்பனை கதையல்ல.<br />அன்றாட வாழ்வில் அரங்கேறுபவை.<br />இலகு தமிழில் கதைகூறும் முறை அழகே.<br />கதை கதை பல கூறுகின்றது.<br />மனித நேயம்.செய்நன்றி மறவாமை.<br />யானை தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்ட மூதாட்டியை காப்பாற்றுகிறார் வருடங்கள் கடந்து.<br />வசு திக்கற் எடுக்கமுடியாது தவிக்கும்<br />மூதாட்டிக்கு. கொண்டக்ரர் ஏச்சசும் பேச்சும் பேச்சும் பேச்சும். காசில்லாட்டில் இறங்கு கிழவி. அடித்து சொல்வேன் அவன் ஒரு வீர தன்மான தமிழன்<br />அன்றில் ஒரு சோனகன் கிண்ணியா<br />கும்புறு பிட்டி பக்கம்.<br />பிரதிபலன் எதிர்பாராமல் செய்யும்அ் உதவி நீ ஆபத்தில் உள்ள போது ஏதாவது வடிவில் உனைகாக்கும் காலம் கடந்தாவது.அது நான் அநுபவித்தவை பல தடவைகள்.<br />அதி சிறந்த நிகழ்வொன்றை மட்டும்்கு கதையாக புனைந்து தீபம் சஞ்சிகைக்குஅனுப்ப உத்தேசம்.<br />அது சிறுகதை அல்ல. நெடுங்கதை.யுத்த காலம்<br />நான் பிறிமாவில் பணி.<br />விடுமுறையில் வீடு சென்று மீண்டும் திருமலை பயணகதை.<br />இறுதியாக ஈவிரக்கமற்ற<br />அமாநுடர்<br />மூதாட்டியின் பணத்தை சனநெரிசலில் திருடிய மிருகம்<br />மூதாட்டிக்கு ஒரு இருக்கை வழங்க முடியா சுயநல பிசாசுகள்.<br />1960 கடைக்கூற்றில்<br />என்பள்ளிப்பருவத்தில் உருண்டு பிரண்டு தவழ்ந்த இடங்கள் கன்னியா வென்னீர் ஊற்று வெல்கம் விஹார<br />பண்மதவாச்சி....திருமலையில் இருந்து மிதிவண்டியில் சென்று காடு வெட்டி சேனை பயிர் செய்கை.நல்லபிட்டி வேப்பங்குளம் பன்குளம் .அது மொறவவவாம் இப்போ.<br />அருகருகே புதிதாக உருவாகிய கிராமங்கள்.<br />பல.<br />கதை புனைந்தவர் முயன்றால் வளர வளர<br />ஒரு சிறந்த எழுத்தாளராக வளரலாம்<br />வாழ்த்துக்கள்.Kandiah Manoharan Manoharnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-8444552869195853642019-11-20T05:39:42.580-05:002019-11-20T05:39:42.580-05:00சிறப்புடன் கூடிய மகிழ்ச்சிசிறப்புடன் கூடிய மகிழ்ச்சிதவராசா தங்கராசாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-6947054833188346022019-11-19T13:13:31.074-05:002019-11-19T13:13:31.074-05:00 நன்றிக் கடனுக்கான நல்லதொரு சிறு கதை! நன்றிக் கடனுக்கான நல்லதொரு சிறு கதை!Senthurpandian.Rnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-10408331583810318622019-11-19T05:15:58.707-05:002019-11-19T05:15:58.707-05:00 இந்த கதையை எழுதியவர் ஒரு சிறுவர் போல் தெரிகிறது இ... இந்த கதையை எழுதியவர் ஒரு சிறுவர் போல் தெரிகிறது இந்த சிறுவயதில் நன்றி உணர்வும் இன ஒற்றுமையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த கொண்டு வந்து இருந்தார் இவரின் எதிர்காலம் நன்றாக அமைய வாழ்த்துகள் 👍👍👍😍😍😍Selvamalar Ratnajahnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-50519007975083496462019-11-19T05:15:06.861-05:002019-11-19T05:15:06.861-05:00 நல்ல கதை. தொடர்ந்து படிக்க ஆர்வத்தை தூண்டிக்கொண்ட... நல்ல கதை. தொடர்ந்து படிக்க ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருந்தது. வாழ்த்துக்கள்Vino Pathmanathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-2673837468320739102019-11-18T21:31:20.651-05:002019-11-18T21:31:20.651-05:00 I love your story.
Good job subajee. I love your story.<br />Good job subajee.Sivam Ponnunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-16121828028841803092019-11-18T20:47:18.679-05:002019-11-18T20:47:18.679-05:00 Good job Subajee Good job SubajeeThanu Thavanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-8648906901535225522019-11-18T11:11:36.335-05:002019-11-18T11:11:36.335-05:00நன்றுநன்றுதேவி சிறிமகான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-23160780554208722952019-11-18T09:31:50.901-05:002019-11-18T09:31:50.901-05:00நல்ல ஒரு முயற்சி. கருத்துள்ள கதை. தமிழும் நன்று.பா...நல்ல ஒரு முயற்சி. கருத்துள்ள கதை. தமிழும் நன்று.பாராட்டுக்கள் siva sithamparamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-5671214368440707752019-11-18T09:13:33.872-05:002019-11-18T09:13:33.872-05:00இளசுகள் விழிக்க பண்ணபடல் வேண்டும்.இந்த குறும் கதைய...இளசுகள் விழிக்க பண்ணபடல் வேண்டும்.இந்த குறும் கதையை ஆவலுடன்-வாழ்த்துக்கள்manokarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-48836299452897114312019-11-18T09:11:24.701-05:002019-11-18T09:11:24.701-05:00அனைவருக்கும் புரியும்படி அழகாகக் கூறியுள்ளீரகள் ந...அனைவருக்கும் புரியும்படி அழகாகக் கூறியுள்ளீரகள் நன்றிகளும் பாராட்டுக்களும் ! தங்கள் கதைக்களம் தொடர வாழ்த்துக்கள் நன்றி மறப்பது நன்றன்றுambiga balanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-71850455084930865952019-11-18T06:00:09.148-05:002019-11-18T06:00:09.148-05:00அருமை,அருமை,அருமை.இப்படியான கருவுக்குரிய சிந்தனைக்...அருமை,அருமை,அருமை.இப்படியான கருவுக்குரிய சிந்தனைக்கும், முயற்சிக்கும் , எழுதிட எழுந்திடும் துணிவுக்கும் பாராட்டுக்கள். திங்கள் தோறும் தீபத்தில் வரும் கவிதை ,அல்லது கதைக்குரிய பகுதிக்கு தலைப்பினை தெரிவுசெய்து மேலும் அனுப்புங்கள். நன்று. Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.com