tag:blogger.com,1999:blog-3559326856048819077.post5957320925238818633..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-26664104829817776342019-11-23T15:20:51.290-05:002019-11-23T15:20:51.290-05:00
நானும் ஊருக்கு சென்றுவந்தேன்.நீங்கள் எழுதியது அத்...<br />நானும் ஊருக்கு சென்றுவந்தேன்.நீங்கள் எழுதியது அத்தனையும் உண்மை.மேலும் அங்கு விதானையின் அலுவலகம் சென்றபோது விளம்பரப்பலகையில் 30 ற்கு மேற்படட தொழில் இலவசப் பயிற்சிகளுக்கு விளம்பரம் போடப்பட்டிருந்தது. அச் சலுகைகளை பெற்று வாழ்வில் முன்னேறும் நோக்கம் இளையோரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசினைக் குறைகூறுவோரே அதிகம் <br />சிவா சிவாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-59934134439399532322019-11-23T08:47:53.285-05:002019-11-23T08:47:53.285-05:00நண்பனே ,நான் ஊருக்கு போனதில்லை.போகவும் முடியாது. உ...நண்பனே ,நான் ஊருக்கு போனதில்லை.போகவும் முடியாது. உங்கள் கடிதம் வியப்பினை தருகிறது. நன்றி.தொடர்ந்து எழுதுங்கள் kumar selvannoreply@blogger.com