tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6349460170199832162..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: யாருக்காக இது யாருக்காக ?..?...? Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-70539071228225956942016-10-22T18:30:27.587-04:002016-10-22T18:30:27.587-04:00முருகனுக்கு விரதம்,பிள்ளையாருக்கு விரதம் என்று கூற...முருகனுக்கு விரதம்,பிள்ளையாருக்கு விரதம் என்று கூறி எதோ கடவுள் இவர்களை நம்பி வாழுற மாதிரியும் பேசுகினம் <br /> அருண்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-33673765670312229852016-10-20T21:22:14.414-04:002016-10-20T21:22:14.414-04:00தமிழ் நாட்டிலே ஆண்கள் சேட் போட்டுக்கொண்டு கோவிலுக்...தமிழ் நாட்டிலே ஆண்கள் சேட் போட்டுக்கொண்டு கோவிலுக்குள் போனால் அங்கு புழுங்கி அவியும்; ஆனால், குளிர் பிரதேசங்களிலும் சேட் போட்டுக்கொண்டு சுவாமியைத் தூக்கப்படாது என்று சம்பிரதாயம் கதைப்பது கொஞ்சம் முடிடாள்தனமாக இல்லை? <br />சந்திரகாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-56730420565664126922016-10-19T19:51:10.927-04:002016-10-19T19:51:10.927-04:00இதே குளிர்நாட்டில் வாழ்ந்துகொண்டு திருவெம்பாவை க்க...இதே குளிர்நாட்டில் வாழ்ந்துகொண்டு திருவெம்பாவை க்காக அதிகாலையில் எழுந்து நீராட பெருசுகள் ''சுடுதண்ணியில் குளிக்கக் கூடாது'' என்று புது றீல் வேற விடுகினம் thevynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-30487817532396797872016-10-19T19:50:48.837-04:002016-10-19T19:50:48.837-04:00This comment has been removed by a blog administrator.thevynoreply@blogger.com