tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6367373790660287459..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: அதிசயம்! அற்புதம்! மாலை மேலே சென்று கழுத்தில் தானாகவே அணிந்தது!Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-36989196482630767382018-09-12T08:57:58.204-04:002018-09-12T08:57:58.204-04:00நான் உடனே 100 அனுப்பினேன்; ஒன்றுமே கிடைக்கவில்லையே...நான் உடனே 100 அனுப்பினேன்; ஒன்றுமே கிடைக்கவில்லையே! எனது வாகனம்தான் விபத்துக்குள்ளானது!காந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-17517623897112149942018-09-03T20:33:39.779-04:002018-09-03T20:33:39.779-04:00ஓம் வாத்து ஓம்!
ஓம் வாத்து ஓம்!
பேரருள் கொண்டு ...ஓம் வாத்து ஓம்!<br /><br />ஓம் வாத்து ஓம்!<br /><br /><br />பேரருள் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் வாத்து மஹா சுவாமிகளின் இந்த செய்தியை<br /><br />1 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 கோடி ரூபா 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.<br /><br />2 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 25 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.<br /><br />5 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 10 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.<br /><br />1 நிமிடத்தினுள் 10 பேருக்கு ஷேர் பண்ணினால் 5 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.<br /><br />10 நிமிடத்தினுள் 10 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 /2 லட்ஷம் 48 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.<br /><br />லைக் பண்ணினால் வெறும் 1000 ரூபாதான்.<br /><br />அலட்சியம் செய்தாலோ 12 மணி நேரத்தினுள் பெரும் கஷ்டம் நிகழும்.<br /><br /><br />எனக்கு கிடைத்த கோடிபோல, உலகில் எல்லோருக்குமே கிடைக்க வேண்டும் என்ற பரந்த, பரோபகார நற்சிந்தனையுடன், பொறாமையே இல்லாத நான் இதை உங்களுக்கு அறிவிக்கின்றேன்.<br /><br /><br />ஓம் வாத்து ஓம்!<br /><br />ஓம் வாத்து ஓம்!erodu morththynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-48678014033640014302018-08-29T09:31:12.095-04:002018-08-29T09:31:12.095-04:00ஓம் வாத்து ஓம்!
ஓம் வாத்து ஓம்!
பேரருள் கொண்டு அர...ஓம் வாத்து ஓம்!<br />ஓம் வாத்து ஓம்!<br /><br />பேரருள் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் வாத்து மஹா சுவாமிகளின் இந்த செய்தியை <br />1 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 கோடி ரூபா 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும். <br />2 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 25 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும். <br />5 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 25 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும். <br />1 நிமிடத்தினுள் 10 பேருக்கு ஷேர் பண்ணினால் 5 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.<br />10 நிமிடத்தினுள் 10 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 /2 லட்ஷம் 48 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும். <br />லைக் பண்ணினால் வெறும் 1000 ரூபாதான்.<br />அலட்சியம் செய்தாலோ 12 மணி நேரத்தினுள் பெரும் கஷ்டம் நிகழும்.<br /><br />எனக்கு கிடைத்த கோடிபோல, உலகில் எல்லோருக்குமே கிடைக்க வேண்டும் என்ற பரந்த, பரோபகார நற்சிந்தனையுடன், பொறாமையே இல்லாத நான் இதை உங்களுக்கு அறிவிக்கின்றேன்.<br /><br />ஓம் வாத்து ஓம்!<br />ஓம் வாத்து ஓம்!<br />ஈரோடு மூர்த்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-91563417666897830722018-08-26T16:47:42.362-04:002018-08-26T16:47:42.362-04:00ஓம் வாத்து ஓம்! ஓம் வாத்து ஓம்!!
இந்த அற்புத செய்...ஓம் வாத்து ஓம்! ஓம் வாத்து ஓம்!!<br /><br />இந்த அற்புத செய்தியை ஷேர் பண்ணினால் அருள்மிகு வாத்துக் கடவுள் உங்களுக்குத் பெரும் செல்வத்தை அள்ளித் தருவார்!<br /><br />1 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 கோடி ரூபா, 24 மணி நேரத்தில்.<br />2 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 500 லட்ஷம், 48 மணி நேரத்தில்.<br />1 நிமிடத்தினுள் 50 பேருக்கு ஷேர் பண்ணினால் 500 லட்ஷம், 48 மணி நேரத்தில்.<br />2 நிமிடத்தினுள் 50 பேருக்கு ஷேர் பண்ணினால் 250 லட்ஷம், 72 மணி நேரத்தில்.<br /><br />லைக் பண்ணினால் வெறும் 1000 ரூபாதான்.<br /><br />அலட்சியம் செய்தால், 24 மணி நேரத்தில் குடும்பமே கஷ்டத்தில் வாடும்!<br /><br />எனக்கு 1 கோடி ரூபா கிடைத்ததுபோல உலகத்தில் உள்ள எல்லோருக்குமே அப்படிக் கிடைக்க வேண்டும் என்ற பரோபகார நல் நோக்கத்தில்தான் பரந்த சிந்தனையுடன் இதை சொல்லுகின்றேன்!<br /><br />ஓம் வாத்து ஓம்! ஓம் வாத்து ஓம்!!ஈரோடு மூர்த்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-43936361001781106682018-08-22T18:06:49.299-04:002018-08-22T18:06:49.299-04:00இந்த தொழிநுட்பத்தோட சேர்ந்து தான் முழு மோட்டு நம்ப...இந்த தொழிநுட்பத்தோட சேர்ந்து தான் முழு மோட்டு நம்பிக்கைகளும் வளர்த்துக்கொண்டு இருக்கிறது.கண்டா நிண்டவங்களை எல்லாம் முகநூலில் போட்டு இவர்களை பகிர்ந்தால் பெரும் பலன் சிலமணி நேரத்தில் கிடைக்கும் என்று பதிவிட பல பலரும் அதை நிறைவேற்றி படு முட் டாலாக மாறிவிடுகிறார்கள். இப்படி எத்தனை எத்தனையோ .... மதன்noreply@blogger.com