tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6749760286931329633..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: நாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-48032628136927130402020-04-07T12:02:26.537-04:002020-04-07T12:02:26.537-04:00எம்மதமும் சம்மதம் என்று கூறுவதே தாம் செய்யும் செயல...எம்மதமும் சம்மதம் என்று கூறுவதே தாம் செய்யும் செயலை நியாப்படுத்துவதற்கே. k.gnaanappiragasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-8334796446406410122013-06-24T19:23:19.242-04:002013-06-24T19:23:19.242-04:00உந்தச் சுவாமிகள் என்று திரிபவர்கள் அப்படி என்ன அற்...உந்தச் சுவாமிகள் என்று திரிபவர்கள் அப்படி என்ன அற்புதம் செய்து காட்டிவிட்டார்கள்? அந்த Dynamo என்ற பையன் செய்துகாட்டும் வித்தைகளில் கோடியில் ஒரு பங்காவது செய்து காட்டுவார்களா? நகையும் வேண்டாம், பொருளும் வேண்டாம்; ஒரு 10 தொன் கல்லை சும்மா ஒரு அரை மில்லி மீட்டருக்கு அசைத்து அற்புதம் செய்து காட்டட்டும் பார்க்கலாம்! (அவர்கள் காட்டும் அற்புதங்களால் மனித குலத்திற்கு ஒரு பிரஜோசனமும் இல்லை என்பது வேறு விடயம்!) Selvahttps://www.blogger.com/profile/08154348865986212127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-90837514198950442962013-06-15T17:15:52.397-04:002013-06-15T17:15:52.397-04:001.இன்னும் பலர் தங்களைப் பக்திமான்கள் என்று நம்பிக்...1.இன்னும் பலர் தங்களைப் பக்திமான்கள் என்று நம்பிக்கொண்டு (பிராமண ஜாதி செய்யாத) காணிக்கை,நேர்த்திக்கடன் என்றபேரில் <br />*எல்லாம் வல்ல <br />*ஆசைகளைக் கடந்த <br />கடவுளுக்கு லஞ்சமாகக் கொடுத்து அவனை சரிக்கட்டிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறவர்கள்<br />2.கடவுளை நம்பாது மந்திரம்,தந்திரம் தெரிந்த மந்திர வித்தைக் கார மனிதர்களை ஸ்வாமி,சுவாமி என்று சுற்றிவருபவர்கள்.<br />இவர்களெல்லாம் கடவுளை நம்பாத நாத்திகர்களே.kanadiyannoreply@blogger.com