tag:blogger.com,1999:blog-3559326856048819077.post7165855491842822160..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: கதை: சேனாதியின் சபதம்Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-32175454447990635962021-04-05T03:08:27.467-04:002021-04-05T03:08:27.467-04:00சேனாதிராஜாவின் சபதங்கள் தான் , இந்த புலம்பெயர் நாட...சேனாதிராஜாவின் சபதங்கள் தான் , இந்த புலம்பெயர் நாட்டில் அடுத்த தலைமுறையை ஒரு குறிக்கோளை [சிலரை தவிர, பலரை] நோக்கி நகர்த்துகிறது என்பது உண்மையே. ஆனால் அவர்கள் இலங்கையில் இருந்து வந்த படியால், இன்னும் பிள்ளைகள் மருத்துவ துறையில், பொறியியல் துறையில், கணக்கியல் துறையில், சட்ட துறையில் என்று மட்டும் குறிக்கோளாக இருக்கிறார்கள். அது கட்டாயம் மாற்றப்பட்டு , மற்ற துறைகளையும் சிந்திக்க தொடங்க வேண்டும். ஏன் என்றால் இங்கு அவைகளுக்கும் நல்ல வாய்ப்பு உண்டு. உதாரணமாக, அரசியல், வரலாறு, ஊடக துறைகள் இன்று எமக்கு முக்கியமாக வேண்டியவையாகவும் உள்ளன . அதே நேரம் வணிக துறையும் முக்கியமான ஒன்றே !. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.com