tag:blogger.com,1999:blog-3559326856048819077.post7828476757641791259..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: திருமண வாழ்த்தா? ..இல்லை இவை சாபமா?Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-88129281185362174752020-08-31T08:41:28.929-04:002020-08-31T08:41:28.929-04:00எந்த தம்பதியருக்கும் ,எம்மைப்போல் வாழ்க என்று கூற...எந்த தம்பதியருக்கும் ,எம்மைப்போல் வாழ்க என்று கூற தைரியம் வந்ததில்லை.ஏனெனில் யாருமே மனிதர் திருப்தியாக வாழ்வதாக உணர்ந்ததில்லை. ஆனால் தாம் பெருவாழ்வு வாழ்வதாக வாய் அளவில் தம்பட்டம் அடிப்பார்கள். MANUVENTHAN SELLATHURAInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-66431932486856614342013-12-17T19:22:39.559-05:002013-12-17T19:22:39.559-05:00"கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை..."கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் "<br /><br />இந்த பாடல் வரி தான் எனக்கு ஞாபகம் வருகிறது.அதாவது கல்லால் செய்யப்பட்ட நாயை கல்லென பார்த்தால் அங்கு நாயை காணமுடியாது.அதையே நாயேன பார்த்தால் கல்லை பார்க்க முடியாது என்பதாகும்.<br /><br />இங்கு எடுத்து கொண்ட விடயம் அல்லது விவாதிக்கப்படும் விடயம், திருமண தம்பதியருக்கான வாழ்த்து.அதாவது அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் இன்று போல் என்றும்-வாழ்நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் அன்பு/காதல் செலுத்தி வாழ-அதற்கு உதாரணமாக -அவர்களுக்கு இலகுவாக மனதில் பதிய கூடியதாக -சரித்திர அல்லது காவிய காதலர்களை நினைவூட்டி வாழ்த்துதல் ஆகும்.<br /><br />ஆகவே நாம் இங்கு பார்க்க வேண்டியது அவர்கள் இருவருக்கிடையில் உறவாடிய காதலின் சிறப்பை/வலிமையை மட்டுமே.அதைவிட்டு புற சூழலை பார்க்கும் போது அந்த காதல் தெரியாது.மேலும் புற சூழலில் பல அந்த காலத்தில் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே என்பதையும் கவனிக்க.உதாரணமாக பலதார திருமணம்,பல பிள்ளை பெறுதல் போன்றவை ஆகும்.அது மட்டும் அல்ல காதலின் வலிமையை எடுத்து காட்டவே சிலவேளை சில இக்கட்டான சூழ்நிலைகள் சந்தர்ப்பங்கள் கையாளப்படுகின்றன .அதன் மூலம் அந்த காதலின் சிறப்பை இலகுவாக உணர்த்த முடியும் என்பதால். அப்படி உணர்ந்தவர்களுக்கு அதில் ,அந்த காதலில் ஒரு நம்பிக்கை வரும் என்பதால்.<br /><br />எது எப்படி இருப்பினும் ,இப்ப நாம் சொல்லி வாழ்த்தும் சில காதலர்கள் /தம்பதியினர் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.[உதாரணம்: இராமன் - சீதை]அவர்களை நாம் தவிர்த்து ஏற்புடைய காதலரை/தம்பதியர்களை மட்டும் சொல்லி வாழ்த்துவோம்.கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.com