tag:blogger.com,1999:blog-3559326856048819077.post8435965414192206365..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: விடுதலைப் புலிகளை....Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-14929810134780600282018-05-19T06:31:34.045-04:002018-05-19T06:31:34.045-04:00நான் புலம் பெயர்ந்து வந்து கால் பதிந்த காலமது. அப்...நான் புலம் பெயர்ந்து வந்து கால் பதிந்த காலமது. அப்பொழுது எத்தியோப்பியாவில் எரித்திரியா நாடு கோரி ஆயுதப்போராடடம் நடந்துகொண்டிருந்தது. என்னைச் சந்தித்த ஓரு எத்தியோப்பியன் நான் என்ன நாட்டுக்காரன் என க்கே ட் டான். நான் சிறிலங்கா என்றேன்.அவனை நான் கேட்ட்டபோது தான் எரித்திரியா என்றான்.உலகப்படம் புரிந்த எனக்கு அவன் சொன்ன நாடு புரியவில்லை. அவன் விளங்கப்படுத்தினான். அதனால் .அவன் இனம் இன்று எரித்திரியா என்ற தனிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் நாம் இன்னும்....தாய் மொழி தமிழ் என்று பேசவே பின்னிற்கிறோம். அதனால் இன்னும் சிறிலங்காவில் .....VENU,Snoreply@blogger.com