tag:blogger.com,1999:blog-3559326856048819077.post8632924277418486009..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: வர்ணத்திரையில் இவ்வாரம்....Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-7071607224404835012021-09-26T07:31:34.831-04:002021-09-26T07:31:34.831-04:00கைபேசி கமரா கூட இன்று தெளிவாக படம் எடுக்கும். சூரி...கைபேசி கமரா கூட இன்று தெளிவாக படம் எடுக்கும். சூரிய ஒளி நிறைந்த இலங்கையில் எப்படி ஒரு இருட்டான படத்தினை எடுக்கமுடிந்தது ஆச்சரியம் தான்.வழக்கம்போல் பல இடங்களில் மெளனம். மொழி உண்டு.வாய் உண்டு. மாறா வலிகளும் நிறைய உண்டு. நிறையப் பேசியிருக்கலாம். முதுகுப்பக்க படப்பிடிப்பு அதிகம். அப்பம்மா முகம் சரியாக தெரிய 30 நிமிடம் சென்றது.திடீரென்று ஒரு வெள்ளைக்காரன் நேர்காணல்.40 நிமிடத்தின் பின்னரே அம்மணியின் பிள்ளை அச்சிறுமி என புரிகிறது.அப்பொழுதே அம்மணியின் கவலைக்குரிய காரணமும் புரிகிறது. கடந்து வந்த வலிகளுடன் புதிய நிகழ்கால வலிகளும் நெஞ்சில் பாரத்தினை கொடுத்தது.ஈழ திரைப்பட வரலாறில் இப்படத்தில் அனைவரும் பேசும்போது முகபாவம் மட்டும் முன்னேற்றம். வலிகளை நினைந்து கொள்ள தமிழர்கள் பார்க்கலாம் <br /> வேந்தன்noreply@blogger.com