tag:blogger.com,1999:blog-3559326856048819077.post900652908406692462..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!:பகுதி- 03Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-61883220615400860862020-01-14T07:57:44.936-05:002020-01-14T07:57:44.936-05:00 கருத்துக்கள் அருமை. கட்டுரையை வாசிப்பதால் புதிய த... கருத்துக்கள் அருமை. கட்டுரையை வாசிப்பதால் புதிய தகவல்களை பெறுவதுடன் மேலும் பல கேள்விகள் உருவாகின்றது .தொடர்ந்து வாசிக்க மேலதிகள் வராலாற்று உண்மைகள் தெரிய வரும் என்று ஆவலுடன் கார்த்திருப்பவர்களில் நானும் ஒருவர்.நன்றி. தங்கள் பணி வளர வாழ்த்துக்கள்.Nageswary Uruthirasingamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-10854022660267504842014-01-09T06:48:33.433-05:002014-01-09T06:48:33.433-05:00உங்கள் ஊகத்திற்கு நன்றிகள்!உங்கள் ஊகத்திற்கு நன்றிகள்!கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-22393572615767826042014-01-09T06:47:04.698-05:002014-01-09T06:47:04.698-05:00தைப் பொங்களை தொடர்ந்து ஒரு நீண்ட கட்டுரையை பகுதி ...தைப் பொங்களை தொடர்ந்து ஒரு நீண்ட கட்டுரையை பகுதி பகுதியாக "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]" என்ற தலைப்பில் அலசுவோம் என்று எண்ணுகிறேன்.இது குறைந்தது 25 பகுதிகளாக அமையலாம்? குமரிக் கண்டம்,சுமேரிய,சிந்து சம வெளி நாகரிகம், ஆபிரிக்க -இவைகளைப்பற்றி ஒவ்வொரு கோணத்திலும் எமது அறிவிக்கு எட்டிய அளவிலும், இதுவரை கிடைக்கப் பெற்ற சான்றுகள் அடிப்படையிலும் ,உலக/தமிழ் அறிஞர்கள்,ஆய்வாளர்களின் கருத்துக்கள் அடிப்படையிலும் அலசுவோம் என்று யோசிக்கிறேன்.உங்கள் ஆதரவு தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது.அதுமட்டும் அல்ல என்னாலும் எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கையை வளர்த்த உங்களுக்கும் தீபத்திற்கும் எனது நன்றிகள்.உங்கள் அபிப்பிராயம்,கருத்து என்றும் வரவேற்கத்தக்கது. <br /><br />அன்புடன்,<br />கந்தையா தில்லை கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-36073356700408015152014-01-05T18:43:15.549-05:002014-01-05T18:43:15.549-05:00
நாம் அறியாத,மறந்த விடயங்களை நாம் அறியக் கூடியதாக...<br />நாம் அறியாத,மறந்த விடயங்களை நாம் அறியக் கூடியதாக உங்கள் ஆக்கம் உள்ளது.நன்றி.சிவாஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-57951912907541629522014-01-04T14:12:58.663-05:002014-01-04T14:12:58.663-05:00அதாவது பொங்கல் 2000 ம் ஆன்டுகளுக்கு முற்பட்ட விழா ...அதாவது பொங்கல் 2000 ம் ஆன்டுகளுக்கு முற்பட்ட விழா என்கிறீர்கள்.அத்துடன் முடிவு தை தான் தமிழரின் முதல் மாதம் என்று கூற போகிறீர்களாக்கும்arunnoreply@blogger.com