tag:blogger.com,1999:blog-3559326856048819077.post9040129730137156679..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: தமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-88382807261550710332020-06-26T04:55:27.854-04:002020-06-26T04:55:27.854-04:00தாய்மொழி தமிழ் இல்லாத தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்...தாய்மொழி தமிழ் இல்லாத தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் <br /><br />நாயுடு மலர் படி 17 பேர் நாயுடு தெலுங்கு தாய் மொழியாக உள்ளவர்கள்.<br /><br />மேலும் இது இல்லாமல் கீழேயுள்ள நபர்களும் மாற்று மொழி பேசுவோர்.<br /><br />கொளத்தூர் - ஸ்டாலின்- தெலுங்கு<br /><br />தாம்பரம் -எஸ்.ஆர்.ராஜா-தெலுங்கு<br /><br />தளி - பிரகாஷ் - கன்னடம்<br /><br />குன்னூர். எ.ராமு - படுகர்<br /><br />மேட்டுப்பாளையம் - சின்னராசு - கன்னடம்.<br /><br />உடுமலைப்பேட்டை - ராதாகிஷ்னன்- தெலுங்கு<br /><br />பொள்ளாச்சி - ஜெயராமன் - தெலுங்கு<br /><br />வேடசந்தூர் - பரமசிவம் - கன்னடம்<br /><br />குளித்தலை - ராமர் - தெலுங்கு<br /><br />திருச்சி மேற்கு - நேரு -தெலுங்கு<br /><br />மதுரை தெற்கு - சரவணன்- செளராஷ்டா<br /><br />கம்பம் - ஜக்கையன் - தெலுங்கு<br /><br />அருப்புக்கோட்டை - ராமா சந்திரன் -தெலுங்கு<br /><br />கடம்பூர் - ராஜ் - தெலுங்கு<br /><br />மொத்தம் 31 பிற மொழி பேசுவோர். மொத்தத்தில் ஏமாளிகள் தமிழர். விழித்துக்கொள் இல்லை என்றால் இலங்கை போல் இங்கு ஒருநாள் நடக்கும்.பாண்டியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-74712053891070879192020-06-16T21:11:33.857-04:002020-06-16T21:11:33.857-04:00இதை எழுதியவர்கள் ஒரு பக்கச் சார்பாக எழுதி இருப்பதா...இதை எழுதியவர்கள் ஒரு பக்கச் சார்பாக எழுதி இருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக கமலஹாசனை அவர் அய்யங்கார் குடும்பம் என்பதால் அவரைத் தமிழன் என்று குறிப்பிடாது கன்னடன் ஆக்கி விட்டார்கள். அப்படி என்றால் தமிழன் என்று அழைக்கப்பட, சாதி என்னவாக இருக்க வேண்டும்?மேனகாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-34591790129220884702020-06-15T04:49:06.511-04:002020-06-15T04:49:06.511-04:00தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம் விடும் இவர்களு...தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம் விடும் இவர்களுக்கு, அவர்களுக்குத் தகுதியே இல்லாத பட்டங்கள் கொடுக்கும் அறிவிலிகளும், அவர்களைக் கண்டாலே ஏதோ கடவுளைக் கண்டதுபோல முண்டி அடித்து ஓடும் மோடர்களும், இவர்களுக்கு பனைமரம் அளவுக்கு கட் அவுட் வைத்து, கிரேனில் ஏறி பால் அபிஷேகம் செய்து கோஷமிடும் முட்டாள்களும் இருக்கும்வரை தமிழன் இருட்டினிலேயே தொடர்ந்து வாழ வேண்டியதுதான்! இராமச்சந்திரன்noreply@blogger.com