tag:blogger.com,1999:blog-3559326856048819077.post942153595987601958..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: இந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்: Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-87558211588020925962022-01-31T15:44:47.344-05:002022-01-31T15:44:47.344-05:00தமிழனை நாசமாக்க எழுந்த பிற்கால தரங்கெட்ட திராவிட உ...தமிழனை நாசமாக்க எழுந்த பிற்கால தரங்கெட்ட திராவிட உணர்வு வெளிபாடே 1000 ஆண்டுகாலத்து கோயில் காமம் சிற்பங்கள் . vaisnavyhttps://www.blogger.com/profile/17689823719623368437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-1456394932033801382016-12-03T08:31:54.202-05:002016-12-03T08:31:54.202-05:00திருக்குறள்,திருமந்திரம் போன்ற நூல்கள் மனிதனுக்கு...திருக்குறள்,திருமந்திரம் போன்ற நூல்கள் மனிதனுக்கு தேவையான பலவிடயங்களையும் எடுத்து சொல்லும்போது ஆலய சிற்பங்கள் மட்டும் ஆபாசங்களை மனிதனுக்கு விளக்குவதன் தீய நோக்கம் புரிகிறது. அருண்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-65355045375362577612016-11-19T12:12:05.798-05:002016-11-19T12:12:05.798-05:00இன்று பாலியல் வார மாத இதழ்களை கடைகளில் மேல் தட்டில...இன்று பாலியல் வார மாத இதழ்களை கடைகளில் மேல் தட்டில் வைப்பதே வழக்கம்.இதற்கு மாறாக கீழ்த்தட்டில் பாலியல் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.இதன் நோக்கம் யாதோ?<br />கோவில்கள் மற்றும் புராணங்கள், இதிகாசங்கள் என அனைத்திலும் பாலியல் தொடர்பான கதைகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருக்கின்றன. பாலியல் சிற்பங்கள் ஏன் அமைக்கப்படுகின்றன? கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது.இதன் மூலம் என்ன <br />தெரிவிக்கிறார்கள்? எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும்?.<br />கருத்தாடல்:உங்கள் கேள்விகள் நியாயமானதுதான்.ஏன் நாம் அதிக தூரம் செல்ல தேவையில்லை;இலங்கையில் புலிகள்,மக்கள் அழிக்கப்பட்டு போராடடம் நசுக்கப்பட்ட்டபின் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கையினை உற்று நோக்குங்கள்.இளைய சமுதாயத்தின் உணர்வுகளை திசை திருப்பி தம் வசப்படுத்துவதற்கு ஆபாச வீடியோ க்களையும் ,போதை பொருட்களையும் தமிழர் மத்தியில் அறிமுகம் செய்து நாசம் விளைவிக்க ஆரம்பித்தனர்.அது தொடர்கிறது.ஆரியரின் வருகைக்கு முன் உண்மையான ஆன்மிகத்தில் திராவிடம்ஆழ்ந்து இருந்தது .ஒருவனின் பலவீனத்தினை அறிந்தால் அதனைப் பாவித்தே அவனை அடிமை கொள்ள முடியும்.<br />ஆகவே ஆரியர் இறைவனை காட்டியே ஆபாசத்தினையும்,[அன்று இருந்த ஒரே வழி ஊடகம்]ஆபாச பொம்மைகளையும் தொடர்புபடுத்தி திராவிடரை அடிமைகொள்ளும் தந்திரத்தினை கொண்டிருக்கலாம்.மக்கள் கோவிலுக்கே அதிகம் வருவார்கள்.அங்கே ஆபாசங்களை பார்க்கும் விதத்தில் வைத்து அவர்கள் சிந்தையை வேறு திசையில் சிதறடித்து ஆரியர் தாம் விரும்பிய வல்லுறவு,பாலியல் ஆடசியினை தொடர்ந்திருக்கலாம்.Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.com