சுமேரியன்
பெண்தெய்வமான
ஈனன்ன[
Inanna]- காளி ஒப்பீடு :
தாய்
தெய்வ
வழிபாடு
என்பது
மிகவும்
தொன்மையானது.
உலகின்
பல
பகுதிகளிலும்
அது
இருந்தது
என்று
சொல்லும்
தொன்மையான
அடையாளங்கள்
பல
இருக்கின்றன.ஆனால் அவற்றின் ஆரம்பம் இந்தியாவிலும்,
அதிலும்
குறிப்பாக
தமிழ்
மரபிலும்
இருந்தன.
இந்தப்
பிரபலமான
காளியின்
உருவத்தில்
ஒரு
கையில்
பாசக்கயிறைக்
காணலாம்.அது ஈனன்ன கையில் உள்ளது போல் இருக்கிறது.மேலும் கைகள் உயரத் தூக்கி வைத்திருப்பதையும் காணலாம்

பண்டைய
கடலோடிகள்
தாம்
நடு
கடலில்
இருந்த
போது
கரையை/தரையை கண்டுபிடிக்க
பறவைகளை
பயன்படுத்தினார்கள்.என்றாலும் திசைகாட்டிகள் பயனுக்கு வந்த பின் இம்முறை கைவிடப்பட்டது. இப்படியான மிகவும் சுவாரசியமான பறவைகளைப் பற்றிய குறிப்புகளை சுமேரியன் ,சிந்து சம வெளி,தமிழ் இலக்கியங்களில் காணக்கூடியதாகவும் உள்ளது.சிந்து சம வெளி முத்திரையில் படகு ஒன்று தனது இரு பறவைகளை இரு முனையிலும் கொண்டுள்ளது.மேலும் வைஷ்ணவ மகான்கள் [ஆழ்வார்கள்] இந்த உவமையை தமது பாடலில் புகுத்தி உள்ளார்கள்.முதலாவதாக சுமேரியன் பண்பாட்டை பார்ப்போம்.
மனித
இனத்தை
அழிக்கவென
கடவுள்
அனுப்பிய
பெருவெள்ளத்தில்
இருந்து
உயர்
தப்பி
பிழைத்தவர்
'உத்தனபித்தம்’[Utnapishtim]
என்ற
மாமனிதர்,
ஆகும்.மனித இனத்துடன் கோபம் கொண்ட என்லில்[God Enlil] என்ற சுமேரிய கடவுள் அவர்களை முற்றாக பெரும் வெள்ளத்தில் அளிக்க தீர்மானித்ததாக கில்கமேஷ் [Gilgamesh] காவியம் கூறுகிறது.கில்கமேஷை ஒரு படகு கட்டுமாறு உத்தன்பித்தம்
கூறினான்.வெள்ளம் தணிய அவன் ஒரு புறா,ஒரு தூக் கணாங் குருவி,ஒரு அண்டங் காக்கை[காகம்] ஆகிய பறவைகளை கரையை/தரையை கண்டுபிடிக்க அனுப்பினான் என குறிக்கப்பட்டுள்ளது
1931 இல்
நில
அகழ்வில்
கண்டுபிடிக்கப்பட்ட
சிந்து
சம
வெளி
முத்திரை
இரண்டு
முனையிலும்
கப்பல்
தளத்தில்
பறவைகள்
இருப்பதை
காட்டுகிறது.இந்த பறவைகள் கடற்பயணத்திற்கு
உதவ
பயன்
படுத்தப்பட்டது.பறவைகளை விடுவிற்கும்
போது,அவை தரையை கண்டால் திரும்பி வராது.இது அவர்களுக்கு தரையை கண்டுபிடிக்க உதவியது.
ஒன்பதாம்
நூற்றாண்டை
சேர்ந்த
குலசேகர
ஆழ்வார்
விஷ்ணுவிற்கு
ஒரு
பாட்டு
பாடுகிறார்.அதில் தரையை கண்டுபிடிக்காத
பறவை
போல்
நானும்
மீண்டும்
ஆண்டவனின்
மலர்
பாதத்திற்கு வருகிறேன் என்கிறார். இன்னும் ஒரு புதுமை என்னவென்றால்,அவரும் மற்றவர்களும்[தமிழ் துறவிகளும்] குறிப்பிடுவது காகத்தை மட்டுமே.இது சுமேரியாவில் அண்டங் காகத்தை[காகத்தை] திசையை கண்டுபிடிக்க பயன் படுத்தியதுடன் ஒத்து போகிறது. இதோ அந்த பாடல்:
‘’வெங்கண்திண்
களிறு
அடர்த்தாய்!
வித்துவகோட்டம்மானே
எங்குப்
போய்
உய்கேன்?
உன்
இணையடியே
அடையல்
அல்லால்
எங்கும்
போய்க்
கரை
காணாது
எறிகடல்வாய்
மீண்டு
ஏயும்
வங்கத்தின்
கூம்பு
ஏறும்
மாப்
பறவை
போன்றேனே’’
(பெருமாள்
திருமொழி,
குலசேகர
ஆழ்வார்/நாலாயிர திவ்ய பிரபந்தம்/691)
பயங்கரமான
கண்களையுடைய
வலிய
(குவலயாபீடமென்னும்)
யானையை
கொன்றவனே!வித்துவக்கோடு
அம்மானே!;உனது தாமரை பாதங்களையே (நான்) சரணமடைவதல்லாமல்
வேறு
யாரிடத்திற்போய்
அடைக்கலம்
பெறுவேன்?அலையெறிகிற கடலினிடையிலே
நான்கு
திக்கிலும்
போய்ப்
பார்த்து
எங்கும்
கரையைக்
காணாமல்
திரும்பி
வந்து
(தான்
முன்பு)
பொருந்திய
மாக்கலத்தினுடைய
பாய்மரத்தின்
மீது
சேர்கிற
பெரியதொரு
பறவையை
போல்
ஒத்து
நிற்கிறேன்
என்கிறது.
பகுதி
24 அடுத்தவாரம்
தொடரும்
விடுபட்ட முதல் பந்தி முற்றாக கிழே தரப்படுகிறது.தயவு செய்து திருத்தி வாசிக்கவும் :-"தமிழ்,சுமேரிய நாகரிகத்திற்கு இடையில் "இரு தலை பறவை[இருதலைப்புள்] "யில் ஒரு ஒற்றுமை காணக்கூடியதாக உள்ளது. சுமேரியர்கள் இந்த இரு தலை பறவையை போர் கடவுள் "நின்உர்ட"[Ninurta/ நின் கிர்சு/Nin Girsu எனவும் அழைப்பார்கள் ]வின் குறியீடு/சின்னம் என் கருதுகிறார்கள்.சங்கநூல்களில் மூன்று பாடல்கள் இந்தப் பறவையைப் பற்றி குறிப்பிடுகின்றன.தோழி ஒருத்தி தனக்கும் தலைவிக்கும் உள்ள உறவை இருதலைப்புள்னின் தலைகள் போன்றது என்கிறாள். [அகம் 12] கணவன் ஒருவன் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை ஓர் உயிர் இரண்டு தலை பெற்றிருப்பது போன்ற உறவு என்கிறான். [கலித்தொகை 89].ஆசிரியன் நல்லந்துவனார் பரிபாடலிலும் இந்த உவமையை பாவித்துள்ளார்.தகடூர் யாத்திரை ஒரு இழந்தபோன பண்டைய நூல்.எனினும் இதை பற்றிய மேற்கோள்கள் மற்ற நூல்களில் உண்டு.குறிப்பாக இணைக்குறள் ஆசிரியப்பா 8. இந்த எடுத்துக் கூறுகள் அதியமானுக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே நடை பெற்ற போரை,இரு தலை புள் தமக்கிடையில் சண்டை இடுவது போல ஒப்பிடுகிறது[புறத் திரட்டு/785].இது என்னத்தை காட்டுகிறது என்றால் தமிழர்கள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கும் இந்த பறவைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்பதும் அவர்களுக்கு இந்த பறவையை நன்றாக தெரியும் என்பதும் ஆகும்.
ReplyDelete"யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே"[அகம் 12]
"என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? "[கலித்தொகை 89]
"வினவுதி யாயின் கேண்மதி சினவாது ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும் இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல அழிதரு வெகுளி தாங்காய்"[புறத் திரட்டு/785] "