tag:blogger.com,1999:blog-3559326856048819077.post1145015955435327082..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன?Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-24309760306996890742023-09-05T14:58:28.523-04:002023-09-05T14:58:28.523-04:00அருவருப்பு என்பது பொருள்
அருவருப்பு என்பது பொருள்<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-56315757070655497072021-09-05T14:39:09.303-04:002021-09-05T14:39:09.303-04:00சரியான செருப்படி சரியான செருப்படி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-76943172305494574292021-01-14T12:34:00.418-05:002021-01-14T12:34:00.418-05:00Perfect reply 💯Perfect reply 💯Anonymoushttps://www.blogger.com/profile/12513397066734752956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-91260474124769349832020-10-07T21:04:49.523-04:002020-10-07T21:04:49.523-04:00ஐயா பெயரில்லா அன்பரே!
நீங்கள் பெரிய பொல்லாத பழமை ...ஐயா பெயரில்லா அன்பரே!<br /><br />நீங்கள் பெரிய பொல்லாத பழமை விரும்பி போலத் தோன்றுகின்றது.<br />அவர்கள் நூல்களைப் பற்றிப் பேச, முதலில் தமிழை நன்றாகப் படியுங்கள்.<br /><br />உங்கள் கருத்திடலில்,<br /><br />நீங்கள் கொள்ளுகிரீர் அல்ல; நீர் கொள்கிறீர் - அல்லது நீங்கள் கொள்கிறீர்கள். ( ளு வும் அல்ல, ரீ யும் அல்ல),<br />இலக்கியாம் அல்ல; இலக்கியம்,<br />அழிப்பது அல்ல; அளிப்பது,<br /><br />என்று இருந்திருக்க வேண்டும்.<br /><br />நிச்சசயமாக, காலம் போகப் போக, மேலும் மேலும் அதி புத்திசாலிகளான சந்ததியினர்தான் பிறந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.சந்திரகாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-51977864082242712672020-10-07T20:11:21.771-04:002020-10-07T20:11:21.771-04:00நீங்கள் புத்திசாலி என்று காட்ட விருப்பம் கொள்ளுகிர...நீங்கள் புத்திசாலி என்று காட்ட விருப்பம் கொள்ளுகிரீர் போலும்............<br />தமிழ் இலக்கியாம் பற்றி சிறிது ஆராய்ந்து விளக்கம் அழிப்பது நல்லதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-79005181414073378842020-08-19T01:03:30.736-04:002020-08-19T01:03:30.736-04:00எந்த பெண்ணும் முழுமையான பெண் அல்ல. எந்த ஆணும் முழு...எந்த பெண்ணும் முழுமையான பெண் அல்ல. எந்த ஆணும் முழுமையான ஆண் அல்ல. பெண்ணினில் ஆணும் ஆணினில் பெண்ணும் கலந்தே நிதர்சன உலகில் நடமாடுகிறோம். எப்படி ideal machine களுக்கு வகுக்கப்பட்ட விதிகளும் வரைமுறைகளும் நடைமுறைக்கு பொருந்தாதோ அப்படித்தான் இதை பார்க்க வேண்டும். இது என்னுடைய கருத்து. மேலும் நாம் அன்றாட வாழ்வில் வெறும் ஆணாகவோ பெண்ணாகவோ மட்டுமே வாழ்வது இல்லை. மருத்துவராகவோ ஆசிரியராகவோ அரசியல்வாதியாகவோ எழுத்தாளராகவோ நடிகர்களாகவோ கீழ்நிலை பணியாளராகவோ உதவியாளராகவோ இருக்கிறோம் இந்த நிலையில் ஆணுக்கான நான்கு குணங்களையோ பெண்ணுக்கான குணங்களையோ வேறு குணங்களையோ சூழலுக்கேற்ப பயன்படுத்துகிறோம். இந்த நான்கு குணங்களோ அந்த நான்கு குணங்களோ அனைத்தும் நல்ல குணங்களே ஏற்ற இடத்தில் பயன்படுத்தினால். ஒரு மருத்துவமனையில் மருத்துவரை பாருங்கள் ஆணையோ பெண்ணையோ பார்க்காதீர்கள். ஆணையோ பெண்ணையோ எங்கு காண்பீர்களோ அங்கு மட்டும் காணுங்கள். அங்கும் உங்கள் மறுபாதியின் ஆண்தன்மைக்கும் பெண்தன்மைக்கும் மதிப்பும் சுதந்திரமும் கொடுங்கள். உங்கள் ஆணையோ பெண்ணையோ வரையறுத்து மதிப்பிடுகையில் அவர்கள் இறுகிவிடுவார்கள் அங்கு எப்படி முழுமையான புரிதல் ஏற்படும்? முன்னோர்கள் வாழ்வின் பலவற்றை கண்டு எழுதியது ஆகையில் அவற்றை ideal நோக்கில் கற்றுவைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நிதர்சனத்தோடு பொருத்திப் பார்த்தல் ஏற்புடையதல்ல. அனைத்தும் நன்றே அறிந்து பயன்படுத்தினால். அனைத்தும் தீதே இடம் பொருள் ஏவலுக்கு உட்படாத நிலையில். அனைவரும் அறிவாலிகளே. விதையில் இருந்து விழுந்த மற்றொரு விதை அவ்வளவுதான். Anonymoushttps://www.blogger.com/profile/08654266410150694117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-11234691335081867242020-06-30T12:00:17.550-04:002020-06-30T12:00:17.550-04:00தவறான விளக்கம்,அது சரியானதாகவே இருந்தாலும் சொல்லப்...தவறான விளக்கம்,அது சரியானதாகவே இருந்தாலும் சொல்லப்பட்ட விதம் சரியாக இல்லை... ஏற்று கொள்ளும் படி இல்லை...தமிழ்https://www.blogger.com/profile/05008967871457800270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-63255316712665325212020-05-27T10:18:24.808-04:002020-05-27T10:18:24.808-04:00கவி பாடும் ஆண்கள் இளவயதில் பெண்களைப்பற்றி பலவாறு எ...கவி பாடும் ஆண்கள் இளவயதில் பெண்களைப்பற்றி பலவாறு எழுதுவார்கள்,ஆனால் அதே ஆண்களை வயது போனபின் எழுதச் சொன்னால் எல்லாமே எதிர் மாறாகவே இருக்கும்.உந்த அச்சம் முதல் அனைத்துமே இன்று இல்லை,முந்தி இருந்ததோ என எனக்கு தெரிய வாய்ப்பும் இல்லை.இருக்கவேண்டும் என கூறவும் இல்லை.மனிதர்கள் பலவிதம்,பலவாறு இருப்பர்.சிலரிடம் சில இருக்கும்,இராது அதுவே வழமை.மனுவேந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-43033138022691393122018-12-03T11:21:38.315-05:002018-12-03T11:21:38.315-05:00உண்மை தான் சற்றே சிந்திக்க வேண்டிய விசயம்உண்மை தான் சற்றே சிந்திக்க வேண்டிய விசயம்Anonymoushttps://www.blogger.com/profile/05955920663146363638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-19115517470268847832018-12-03T11:21:09.301-05:002018-12-03T11:21:09.301-05:00உண்மை தான் சற்றே சிந்திக்க வேண்டிய விசயம்உண்மை தான் சற்றே சிந்திக்க வேண்டிய விசயம்Anonymoushttps://www.blogger.com/profile/05955920663146363638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-3562916305810060392018-06-10T10:59:11.924-04:002018-06-10T10:59:11.924-04:00பயிர்ப்பு என்பதன் அர்த்தம் என்ன?? பயிர்ப்பு என்பதன் அர்த்தம் என்ன?? Ks ramuhttps://www.blogger.com/profile/14868301348239403560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-14461830519845329992018-04-01T15:30:40.160-04:002018-04-01T15:30:40.160-04:00அது சரி, இந்த ஆண்களுக்கான குணங்கள் பெண்களுக்குத் த...அது சரி, இந்த ஆண்களுக்கான குணங்கள் பெண்களுக்குத் தேவை இல்லையா என்பதுதான் என் கேள்வி. பெண்கள் தொடர்ந்து அச்சத்தோடும், மடத்தோடும், நாணத்தோடும், பயிர்ப்போடும் சமூகத்திலிருந்து ஒதுங்கியே வாழ வேண்டுமா?சந்திரகாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-85042369632588418772017-11-29T07:34:32.389-05:002017-11-29T07:34:32.389-05:00உங்கள் ஆக்கம் முட்டாள் தனமானது.
மூதாதையரின் அறிவோட...உங்கள் ஆக்கம் முட்டாள் தனமானது.<br />மூதாதையரின் அறிவோடு உங்களின் அனுகுமுறை கண்டிக்கத்தக்கது. Anonymoushttps://www.blogger.com/profile/12365742127447384301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-79884608009216020252017-06-03T04:11:27.331-04:002017-06-03T04:11:27.331-04:00ஆண்களின் நாற்பண்புகள்
அறிவு
நிறை
ஓர்ப்பு
கடைபிடி
...ஆண்களின் நாற்பண்புகள்<br />அறிவு <br />நிறை<br />ஓர்ப்பு<br />கடைபிடி<br />Anonymoushttps://www.blogger.com/profile/01041438756656259086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-55525728571580150092017-01-01T07:30:26.213-05:002017-01-01T07:30:26.213-05:00நம் மூதாதையர்கள் என்ற காரணத்திற்காக எல்லோருமே மிகவ...நம் மூதாதையர்கள் என்ற காரணத்திற்காக எல்லோருமே மிகவும் புத்திசாலிகள் என்று முடிவு கட்டுதல் ஆகாது. பெரும்பாலான அறிவுரைகள் இன்றைய சூழலுக்கு ஒத்துப் போகாது.<br /><br />அத்தோடு, தற்போதைய மக்கள் எத்தனையோ மடங்கு அறிவு படைத்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.<br /><br />மேலும், இன்னும் 500 வருடங்களுக்குப் பின்னர் வாழும் மனிதர்களோடு பார்க்கும்போது இன்றைய நாங்கள் படு முடடாள்கள்! <br /><br /><br /><br /><br /><br />சந்திரகாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-11110676410076565012014-03-06T08:05:26.802-05:002014-03-06T08:05:26.802-05:00i am sorry to say this. but the face is that u r t...i am sorry to say this. but the face is that u r trying to show of that u are intelligent then our elders. our elders are not fools to blaber something without knowing the fact.T.J.VANANGAMUDIhttps://www.blogger.com/profile/17538489727979538061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-18733649379149222082014-03-06T08:03:05.506-05:002014-03-06T08:03:05.506-05:00they didn't tell only to girls. all our elders...they didn't tell only to girls. all our elders told that every things for our well fair only. they are not enemy for girls they told that gents should have the four characters. that is than , orppu , nirai and kadaipidi. girls are only looking for their safety and their convenience. just mind one thing that our elders are very intelligent. they used a lot of things in very manner and showed a good way to us. but we are not willing to follow because we are thinking that we are the intelligent then our elders. T.J.VANANGAMUDIhttps://www.blogger.com/profile/17538489727979538061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-58769010254754404362012-04-25T07:46:54.669-04:002012-04-25T07:46:54.669-04:00Siva
At last some one thinking in a right way.Siva<br /><br />At last some one thinking in a right way.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-52504093682507228422012-04-17T06:11:28.584-04:002012-04-17T06:11:28.584-04:00வள்ளுவனாக இருக்கட்டும்,பெண்களான அவ்வையார்களாக இருக...வள்ளுவனாக இருக்கட்டும்,பெண்களான அவ்வையார்களாக இருக்கட்டும் பெண்ணுக்கு மட்டுமே புத்தி சொல்லிச் சென்றார்கள்.ஆண்கள் பாவங்கள்.marannoreply@blogger.com