tag:blogger.com,1999:blog-3559326856048819077.post1359278221175277658..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: துடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா?:Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-55418683211736625322017-06-13T14:43:56.085-04:002017-06-13T14:43:56.085-04:00மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்த...மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.Anonymoushttps://www.blogger.com/profile/01042159572959141307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-2551566359344163482014-09-21T20:48:36.007-04:002014-09-21T20:48:36.007-04:00விளக்கமான விலக்கமுடியாத நல்ல கருத்து விளக்கமான விலக்கமுடியாத நல்ல கருத்து manunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-3724069350317121302014-09-21T19:58:39.047-04:002014-09-21T19:58:39.047-04:00"மனிதனாக பிறந்தாலும் −அது
மற்றவர்க்கு துடக்க..."மனிதனாக பிறந்தாலும் −அது <br />மற்றவர்க்கு துடக்கு<br /><br />வாழ்க்கையின் நடுவில் வீட்டுக்கு <br />விலக்கு<br /><br />பாடையில் போனாலும்−அதுவும் <br />துடக்கு<br /><br />யார் ஜயா போட்டது இந்த தப்புக்<br />கணக்கு"<br />[இலக்கியன்/தீட்டு (துடக்கு) - தமிழ் மன்றம்]<br /><br />தீட்டு என்பது சுத்தம் கருதி முன்னோர்கள் வகுத்த ஒரு நியதி<br />அது இப்போதும் அதீத நம்பிக்கையாக இன்னும் கடைப்பிடிக்கப்படுவது ஒரு கேள்விக்குறியே/முட்டாள்தனமே?<br /><br />சுத்தம் கருதிதான்.துக்கம் நிகழ்ந்த வீட்டுக்குப் போய்வந்தால் குளிக்க வேண்டும் என்பது சவத்திலிருந்து ஏதாவது கிருமிகள் பரவக்கூடும் என்பதாலும் ,வீட்டு விலக்கு என்பது....பென்களுக்கு ஏற்படும் சோர்விலிருந்து அவர்களுக்கு ஒரு தற்காலிக கட்டாய ஓய்வளிக்கவும்தான். அதே போல்தான் குழந்தை பிறப்பிலும் சுத்தம்தான் நோக்கம்.இப்படியான நோக்கங்களுடன் சொன்ன சம்பிரதாயங்கள் தான் அவை.ஆனால், பின்பு மாறி... அதுவே பெரிய தடையாய் தீண்டத்தகாத விசயமாய் பார்க்கத் தொடங்கி தப்புக் கணக்கு ஆயிற்று.<br /><br />மேலும் குறிப்பாக மரணம் ஏற்பட்ட வீட்டில் சாப்பாடு சமைக்க மாட்டார்கள்.துடக்கு[தீட்டு/ unclean ] என்று கருதி சமையல் அறைப்பக்கம் போகமாட்டார்கள். அயலவர்கள் சமைத்து உணவு கொடுப்பார்கள்.ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும் போது அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து இருப்ப தாலும் சமைப்பதில் ஒரு விருப்பமோ அல்லது நேரமோ இல்லாததால் அன்றைய கூட்டு குடும்ப வாழ்வில் இப்படி ஒரு பழக்கம் தோன்றியது என நம்புகிறேன்.அது மட்டும் அல்ல இது,ஒரு பிரச்சனையான நேரத்தில், சமுகத்தின் உணர்வை[sense of community] அன்று பலப்படுத்தியது.<br /><br />சாதாரண காலங்களை விட மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல்நிலை பலவீனமாக காணப்படும்..அவ்வாறான பலவீனமான சந்தர்ப்பங்களில் ஆலய மணி ஒலி,மற்றும் இரைச்சல்கள் பெண்களை எரிச்சல் அடையச்செய்யலாம். அத்துடன் அவ்வாறான நேரங்களில் அலைச்சல்களை தவிர்பதற்காகவே பெண்கள் ஆலயங்களுக்கு செல்வது தடுக்கபட்டது.ஆனால் காலப்போக்கில் துடக்கு என்னும் சொல்லை மட்டும் வடித்து எடுத்து கொண்ட மக்கள் உண்மையான காரணங்களை தவற விட்டனர்.கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.com