tag:blogger.com,1999:blog-3559326856048819077.post2566988840749043613..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?..........Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-30575715576313976512015-09-26T13:21:42.296-04:002015-09-26T13:21:42.296-04:00யேசுவிடம் செல்பவர்கள் நிம்மதியாகவா இருக்கிறார்கள்?...யேசுவிடம் செல்பவர்கள் நிம்மதியாகவா இருக்கிறார்கள்?இல்லையே!அவர் கூட தேடப்பட்டதனால் நிம்மதியற்றே அலைந்தார்.இறுதியில் சித்திரை வதைப்பட்டு சாகடிக்கப்பட்டார்.அனைத்துக்கும் நாமே காரணம்.அதற்கு அடுத்த மனிதர்களால் தீர்வினை கொடுத்துவிட முடியாது.எனது தீர்வுக்காக நாமே உழைக்க வேண்டும்.thevynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-69740898750914688242015-09-26T12:13:58.286-04:002015-09-26T12:13:58.286-04:00நம் இருதயத்தில் பாவத்தின் ஆளுகை இருக்கும்வரையில் ச...நம் இருதயத்தில் பாவத்தின் ஆளுகை இருக்கும்வரையில் சமாதானமும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது.<br /><br />பாவத்தின் வேர் அறுக்கப்படவேண்டும், சமாதானத்தைக்கொடுக்கும் இயேசுவை நம் இருதயத்தில் வரவேற்க்கவேண்டும்.<br /><br /><br />இயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்.<br /><br />Regards,<br />gopalelango.blogspot.comElango Gopalhttps://www.blogger.com/profile/04197526577474289269noreply@blogger.com