tag:blogger.com,1999:blog-3559326856048819077.post264987596785650138..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: உயிர்களை உருவாக்கியது யார்?Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-41186125466370875702016-03-20T18:46:56.932-04:002016-03-20T18:46:56.932-04:00Anonymous
1.கடவுள் கண்டுபிடிப்புக்கு என்று வைத்தத...Anonymous<br /><br />1.கடவுள் கண்டுபிடிப்புக்கு என்று வைத்ததை தான் நீங்கள் (மனிதன் )கண்டுபிடிக்கிறான் ..விஞ்ஞான கண்டிபிடிப்புகு அடித்தளம் அமைப்பவை மெய்ஞானம்(சமயம்) <br />2.ஆதி கால மனிதன் கடவுளை நம்பினான் அவன் நோய் நொடி இன்றி <br />நிண்ட நாள் வாழ்ந்தான்(பல நோய்களை இறவன் துணை கொண்டு நிக்கி இருக்குறான் வாக்கு சொல்லும் முறை இறவன் சக்தி கொண்டு இப்பவும் பல நோய்களுக்கு தீர்வு சொல்லுறான் ) இப்பொழுது புதிய புதிய நோய்கள் வருகுறது <br />அதற்கான மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை இனி கண்டுபிடிப்பான் <br />என்பது உண்மை .. மருந்து கம்பனிகளின் கையில் தான் இருக்குறது ஏன் என்றால் அவன் தான் புதிய புதிய நோய்களை உருவாக்குறது<br />அவன் தான் தெய்வம் மாதிரி இருக்குறான் படித்தவனுக்கு <br />3..இறவன் ஒருநாளும் சொல்லவில்லை தேடல் இன்றி வாழு என்று <br />ஒருவன் இந்த பிறப்பில் செய்யும் பாவம் அடுத்த பிறப்பில் அனுபவித்து <br />தான் ஆகனும் இது இறைவனின் படைப்பு (இந்த பிறப்பில் நீ புனியங்கள் செய்து நேர்மையாக இருப்பாய் எனின் கட்டையம் உன் பிரசனை குறைப்பான் இறவன் இல்லை எனின் துன்பம் தொடர்ந்து கொண்டு இருக்கும் )<br />4..உங்கள் கருத்துன் படி அறிவியல் மூலம் தான் உலகம் இயங்கி கொண்டு இருக்குறது என்றால் ஏன் அப்பா நீங்கள் உங்கள் விஞ்சான<br />கண்டுபிடிப்புக்கு கருபொருளை மெய்ஞானத்தில்(சமயம்)தேடி கொண்டு இருகுறிங்கள்<br /><br />5..6 வினாவுக்கு பதில் சொல்லி இருக்கேன் முன்பு அதை பார்க்கவும் myakilan3https://www.blogger.com/profile/16090095531158365420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-80758267306580534432016-03-20T01:31:07.038-04:002016-03-20T01:31:07.038-04:00vasan
அன்பான உறவுகளே !!
உங்கள் சிந்தனைக்கு என் ...vasan<br />அன்பான உறவுகளே !!<br />உங்கள் சிந்தனைக்கு என் சிந்தனையில் உருவாகிய சில கருத்துக்கள்!!<br /><br />1. நாம் இன்று வரை பாவிக்கும் எதாவது ஒன்றை கடவுள் கண்டு பிடித்ததோ?அல்லது<br /> மனிதன் கண்டுபிடித்ததோ? (மொபில் , கணனி கப்பல் கார் அணுக்குண்டு பேனா பென்சில்வரை)<br /><br />2. இன்று எங்களால் முடியாது என்பது எப்பவும் எங்களால் முடியாதோ? <br /> ( முன்பு சில நோய்கள் வந்தால் குணமாக்க முடியாது . தன்னால் முடியாது என்றால்<br /> மனிதன் மருந்துகள் , வைத்திய முறைகள் ஒன்றையும் மனிதன்கண்டுபிடித்திருக்கமுடியாது. )<br /> <br /><br /> 3 மனிததேடலின் முற்றுபுள்ளி , சிந்தனைக்கு போட்ட விலங்குதான் கடவுள் ! ஏன் ; எதற்க்கு என்று <br /> கேளாமல் நம்பு , நம்பு என்கிறது <br /> <br />4 சில அறிவியல் விதிகளின்படியே உலகம் இயங்கிறது ஆனால் முற்றிலும் எல்லாவற்றுக்கும்<br /> தற்போதய மனிதானால் விளக்கம் சொல்ல முடியவில்லை இன்று விளக்கம் சொல்லமுடியாத <br /> இடங்களில் கடவுளை போட்டு நிரப்புகிறார்கள் ஆனால் இன்று கண்டுபிடிக்காதவை நாளை<br /> அல்லது நானூறு வருடத்தின் பின்பும் கண்டுபிடிக்கபடலாம். <br /><br />5 ஆண்டவன் சந்நிதியின் வாசலில் தினமும் பிச்சை காரர் சாமி, சாமி என்று தினமும்<br /> வேண்டுகிறார்கள் அவர்களுக்கு கிடைத்த வரம் என்ன?? வாரத்தில் ஒருநாள் சென்று<br /> சாமியை வேண்டி உனக்கு வரம் கிடைக்கும் என்றால்,<br /> தினமும் சாமியை வேண்டுவோர் நிலை?<br /><br />6 கடவுள் காப்பாற்றுவார் என்றால் வருத்தம் வந்தால் ஏன் வைத்தியரிடம் செல்வது ஏன்??<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-4579889334450429262016-03-19T23:18:14.371-04:002016-03-19T23:18:14.371-04:00நான் இரண்டுமே அற்ற ஒரு மனிதன். எல்லோரும் அவரவர் போ...நான் இரண்டுமே அற்ற ஒரு மனிதன். எல்லோரும் அவரவர் போக்கில் போகலாம்; ஆனால் ஒவ்வொருவரும், அவரவர் விடயத்தை சொந்த விடயம் என்று தன் அறைக்குள்ளே வைத்திருக்கும்வரை!<br /><br />அவர் அறைக்கு வெளியே அதைக் கொண்டுவந்தால் அது குடும்ப விடயம். வெளியில் எடுத்துச் சென்றால் அது ஊர், சமூகம், நாடு, உலகம் என்று பரவி பல சச்சரவுகளுக்கு அடி கோலு கின்றதே! மாற்றுக்கருத்து உள்ளவர்களை மட்டம் தட்டிக் கொள்கின்றார்களே!<br />சந்திரகாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-79928776671629501912016-03-18T22:27:06.644-04:002016-03-18T22:27:06.644-04:00அப்போ திருக்குறள் லிருந்து நன் நூல் கள் அவசியமற்றவ...அப்போ திருக்குறள் லிருந்து நன் நூல் கள் அவசியமற்றவை என்று கூ று கிறீர்களா Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-23925563601194218272016-03-18T07:21:50.627-04:002016-03-18T07:21:50.627-04:00நீங்கள் யார்? ஆஸ்திகனா? நாஸ்திகனா? அல்லது ஆஸ்திகனா...நீங்கள் யார்? ஆஸ்திகனா? நாஸ்திகனா? அல்லது ஆஸ்திகனாக இருக்க விருப்பும் நாஸ்திகனா? நாஸ்திகனாக இருக்க விரும்பும் ஆஸ்திகனா? ஒரே குழப்பமாய் இருக்குது ஐயா! <br /><br />சும்மா குட்டையைக் குழப்பாமல் மனிதரை அவரவர் போக்கிலேயே போக விடுங்கள் சார்!மணியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-28866751278629714062016-03-18T07:13:39.246-04:002016-03-18T07:13:39.246-04:00அண்ணை/தம்பி!
கொஞ்சம் என்ன சொல்ல வாறீங்கள் என்று வட...அண்ணை/தம்பி!<br />கொஞ்சம் என்ன சொல்ல வாறீங்கள் என்று வடிவாய் ஒருக்கால் எழுதுங்கோ! முருகையாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-52109261974329713062016-03-16T20:27:21.739-04:002016-03-16T20:27:21.739-04:00இறவன் மனிதன் கண்டுபிடிபதற்கு என்று
சிலதை படைத்து ...இறவன் மனிதன் கண்டுபிடிபதற்கு என்று <br />சிலதை படைத்து இருக்குறான் <br />1..ஒவ்வொரு மனிதனும் மூளையை ஒரேய் மாதிரி இருக்கும் <br />ஆனால் சிந்தனைகள் வேறுபாடும் அது எப்படி என்று பார்த்தால் பதில் இல்லை <br />சமயம் சொல்லுது அவரவர்கள் முன் ஜென்ம பாவங்களை பொருத்து<br />அவர்களுக்கு அமைந்து இருக்குறது என்று <br />2..அனுபவ சில உண்மைகள் <br />.. உண்மையாக நேர்மையாக வாழ்பவன் மனம் நொந்தால் <br />தாக்கம்<br /> ஒன்று கிடைக்கும் எதிரிக்கு இது எப்படி சாத்திய படுக்குறது <br />இதற்க்கு சமயம் சொல்லுது ஒருவர் தருமா காரியங்கள் செய்து <br />உயந்து இருக்கும் போது அவர்க்கு இறைவனின் அருள் கிடைக்குது என்று <br /> தொடரும் நாளைக்கு myakilan3https://www.blogger.com/profile/16090095531158365420noreply@blogger.com