tag:blogger.com,1999:blog-3559326856048819077.post3380756881064951305..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமிAdminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-7398621666633706202022-01-30T23:20:58.892-05:002022-01-30T23:20:58.892-05:00நம்ம பிரமாவுக்கு ஒரு விளையாட்டு; இந்தப் பிரபஞ்சத்த...நம்ம பிரமாவுக்கு ஒரு விளையாட்டு; இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து ஒவ்வொரு 1000 சதுர் யுக முடிவிலும் முற்றாக அழித்து வெறுமை ஆக்கிய பின்னர், திரும்பவும் முதலில் இருந்து படைக்கத் தொடங்குவார்.<br /><br />கிருத யுகம் - 1,728,000<br />திரேதா யுகம் - 1,296,000<br />துவாபர யுகம் - 864,000<br />கலியுகம் - 432,000 வருடங்கள்<br />சதுர் யுகம் - நாலு யுகங்களின் கூட்டல் = 4,320,000<br />1000 சதுர் யுகம் = 4,320,000,000 வருடங்கள். = 432 கோடி வருடங்கள்.<br /><br />கலியுக முடிவில் எல்லாம் அழிவதற்கு இன்னும் 432,000 - 5124 (தற்போதைய கலியுக ஆண்டு) = 426,876 வருடங்கள்.<br /><br />ஆகவே, பிரபஞ்சம் தொடங்கி இப்பொழுது 4,319,573,124 வருடங்கள், அதாவது 431.9573124 . கோடி வருடங்கள் ஆகின்றது.<br /><br />இது, ஒரு தோராயமாக கூறப்பட்டுள்ள 454 கோடி வருடங்களுடன் ஒத்துப் போகிறதல்லவா?SANTHIRAGASANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-75355259835399025232022-01-30T08:03:01.543-05:002022-01-30T08:03:01.543-05:00ஒரு சதுர் யுகம் (நாலு யுகங்களின் கூட்டு) 4,320,000...ஒரு சதுர் யுகம் (நாலு யுகங்களின் கூட்டு) 4,320,000 வருடங்கள்.<br /><br />நம்ம பிரமாவின் விளையாட்டு, ஒவ்வொரு 1000 சதுர் யுக முடிவிலும் பிரபஞ்சத்தை அழித்து, இல்லாமை ஆக்கித் திரும்பவும் முதலில் இருந்து தன் படைத்தல் தொழிலை ஆரம்பிப்பார்.<br /><br />அதாவது, 4,320,000,000 வருடங்களில் எல்லாம் அழியும். இப்பொழுது கலியுகம் 5123, ஆக, படைக்கப்பட்டு 431.9573123 கோடி வருடங்கள் முடிந்து விட்டது. இது ஒரு தோராயமாகக் கணிக்கப்பட்ட 454 கோடியுடன் ஒத்துபோகிறதல்லவ்வா?<br /><br />இன்னும் 426,877 வருடங்களில் எல்லாமே ஒழிந்துவிடும்!<br />Santhiragasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-34643840482440260922022-01-29T05:56:07.895-05:002022-01-29T05:56:07.895-05:00[இந்து தொன்மவியலில் புராணங்களில் உலக சமுதாயம் மேற்...[இந்து தொன்மவியலில் புராணங்களில் உலக சமுதாயம் மேற்கொள்ளும் நான்கு வளர்ச்சிகாலங்களில், யுகங்களில், இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும். மற்றவை கிருதயுகம் (அல்லது) சத்திய யுகம்,திரேதாயுகம், துவாபரயுகம். ... கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம்] <br />அப்படியாயின் புராணம் பொய்த்துவிட்டது.<br />s.kanesannoreply@blogger.com