tag:blogger.com,1999:blog-3559326856048819077.post3391918415783591900..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?" / ஒரு ஆரம்பம் Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-13741891283807876802017-10-19T06:04:34.174-04:002017-10-19T06:04:34.174-04:00நீண்ட காலம் வாழ்ந்து பெரியாரும் கத்திக் கத்தி கூறி...நீண்ட காலம் வாழ்ந்து பெரியாரும் கத்திக் கத்தி கூறினார்.தமிழர் மாறவில்லை.இன்னும் புது சுவாமிகள் கிடைக்கமாடடார்களா, வழிபாடு என்ற பெயரில் புதுசாய் ஏதாவது மாட்டுப்படாதா என்று அலைந்து திரிகிறார்கள்.இவர்கள் என்றுமே திருந்தவே மாடடார்கள்.அதுவே மனித சுவாமிகளும் ஏராளம் மலிவாக தோன்றி தாம் நினைத்ததை சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். மணிபாலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-5804860990244056352015-11-15T05:27:09.473-05:002015-11-15T05:27:09.473-05:00நம் இராம தாசர்கள் இன்னமும் அடிமைத் தனமாக இருளில் ம...நம் இராம தாசர்கள் இன்னமும் அடிமைத் தனமாக இருளில் மூழ்கி ராம பஜனைகள் செய்துகொண்டுதான் திரிகின்றார்கள். எவ்வளவு கேவலமான இராமன் ஒருவனின் கதையைத் திரும்பத் திரும்பக் கேட்டு (விளங்குவது இல்லையோ தெரியாது!) பரவசம் அடைந்து கொள்வதாக நினைக்கின்றார்கள்.<br /><br />இராவணனின் உயரிய நற்குணங்கள்தான் சீதையை ஒரு களங்கமும் இல்லாது வைத்திருந்ததற்கு காரணம். அவன் அவளைத் தீண்டாததற்குக் காரணம் அவனுக்கு இருந்த சாபம் என்று இராமப் பிரியர்கள் சொல்லிக்கொள்ளுவர். சாபம் அவனுக்கே ஒழிய சீதைக்கு அல்ல. அதாவது சீதையை அவன் தொட்டால்தானே மண்டை வெடிக்கும்; வேறு ஆட்கள் தொடலாம்தானே!<br /><br />தன் சொந்த பந்தங்கள் எல்லோரையும் போரில் பறிகொடுத்த ஆத்திரத்தில், அவன் விரும்பி இருந்தால் பல குண்டர்களைக் கொண்டு சீதையை உருத்தெரியாமல் ஆக்கி இருக்கலாமே! அப்படி அவன் செய்யாது விட்டது அவனது பெருந்தன்மை. அந்த 'பயங்கர' அரக்கர்கள் கூடி அவன் செத்தபின்னரும் அவளைத் தீண்ட நினைக்கவே இல்லை. <br /><br />சீதையின் தீக்குளிப்பு இராவணின் நல்லகுணத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு!<br /><br />நம்மவரின் அடிமைத்தனம் பல நூற்றாண்டுகாலமாகவே இருந்து வந்திருக்கின்றது; இன்னும் பல நூற்றாண்டுகளும் அப்படித்தான் இருப்போம் என்று கங்கணம் கட்டி உள்ளோம்.<br /> Selvahttps://www.blogger.com/profile/08154348865986212127noreply@blogger.com