tag:blogger.com,1999:blog-3559326856048819077.post4152630447371004052..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: ஆசை+ஆசை...பேராசைAdminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-77009877824419780432013-03-27T01:50:19.567-04:002013-03-27T01:50:19.567-04:00ஆஸ்தி உள்ளவனுக்கு இறந்தபின் கோடி பேர் தான் சுற்றி...ஆஸ்தி உள்ளவனுக்கு இறந்தபின் கோடி பேர் தான் சுற்றி நின்று அஸ்தியைக் கரைத்தாலும் அவன் தன வாழ்ந்த காலத்தில் இழந்த சுகங்கள் ஒன்றையும் திரும்பப் பெறப்போவதில்லை.Selvahttps://www.blogger.com/profile/08154348865986212127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-80024038374734411122013-03-25T21:38:18.016-04:002013-03-25T21:38:18.016-04:00ஆஸ்தி உள்ளவனுக்கு
அஸ்தி கரைக்க
அகர வரிசையில்
...ஆஸ்தி உள்ளவனுக்கு <br /><br />அஸ்தி கரைக்க <br /><br />அகர வரிசையில் <br /><br />ஆயிரம் பேர் citranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-26640189425912625442013-03-17T16:58:46.109-04:002013-03-17T16:58:46.109-04:00ஆசை[desire] இன்றி சாதனை ஏது சொல்லுங்கள்!ஒவ்வொரு மன...ஆசை[desire] இன்றி சாதனை ஏது சொல்லுங்கள்!ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசை கொண்டால்தான், வெற்றி அடைய முடியும்.பொதுவாகவே ஆசை என்பது ஒவ்வொரு உயிரோடும் ஒன்றிய ஒன்று. நல்ல வழியில் ஒன்றின் மேல் ஆசைப்பட்டு அதை அடைவது என்பதாகும்.ஆனால் பேராசை[greed , greediness] என்பது தீயவழியில் சென்று தீமையை அடைவது.இந்த தீமை,தீயவழி இது பெரும்பாலும் மனிதனையே குறுக்கும்.அது மட்டும் அல்ல ஒரு மனிதன் பேராசையை அவனுல் ஏற்றுக்கொண்டானால் அவனுடைய எண்ணம் முற்றிலும் மாறிவிடும். <br />அதாவது பேராசை வந்தால் மனம் குரங்காய் மாறிவிடும்,ஆபத்துகள் தேடிவரும்.<br /><br />தொழிலில் நாம் ஒரு நிலைக்கு வந்துவிட்டோமா? சரி அடுத்து என்ன நிலை என்று ஆசையோடு யோசிப்பதில்தான் நம்முடைய மற்றும் நம்மை சேர்ந்தவர்களுடைய வெற்றி இருக்கிறது..நாம் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து," என நின்று விட்டோம் என்றால், நம்மை சுற்றி இருப்பவர்கள், நம்மை விட்டு விலகி சென்று விடுவார்கள். <br /><br />அது போலவே, கல்வி பயில்வதிலும் கூட ஒரு நிலையில் நிறுத்திவிடக்கூடாது. நாம் கல்வி பயில்வது ஒரு நல்ல வேலை வாய்ப்புக்காகதான். ஒரு நிரந்தரமான நல்ல வேலை கிடைத்தவுடன், கற்பதை மட்டும் நிறுத்திவிடக்கூடாது. வேலையை பார்த்துக் கொண்டே மீண்டும் ஏதாவது ஒன்றை நாம் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். கற்றுக்கொள்ளும் மனப்பான்மை, தொழில் வளர்ச்சி இவை இரண்டும் நாம் உயிர் நின்றால்தான் நிற்க வேண்டும். அதுவரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.இதற்க்கு ஆசை வேண்டும்.இப்படி தான் நான் நினைக்கிறேன் <br /><br />குறள் 432<br />"இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா<br />உவகையும் ஏதம் இறைக்கு"<br /><br />விளக்கம் <br />மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்<br />கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.com