tag:blogger.com,1999:blog-3559326856048819077.post5323093329855050744..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-72920592179253016442019-06-04T09:08:55.880-04:002019-06-04T09:08:55.880-04:00உண்டு, உறங்கி, முயங்கி வாரிசு வளர்த்து-உயிர் நிலைத...உண்டு, உறங்கி, முயங்கி வாரிசு வளர்த்து-உயிர் நிலைத்தல் இயற்கை ! <br /><br />(In English, SEX means - S(leep), E(at), X(tend Life) !<br /><br />இயற்கையின் முக்கிய செயலாக்கம் !<br />"காமம்" என்ற உணர்ச்சி "முயக்கம்" என்ற உடலுறவு !!<br /><br />இது அசிங்கம் அல்ல அவசியம் !!!<br /><br />நமது ஆ'லயங்களில் நிர்வாண சிலை, முயங்குதல் போன்ற சிலைகள் எல்லாம் இருப்பதே மக்களின் மனத்தில் காமம் என்ற புனிதமான இறையாக்கத்தை உயிர்கள் நிலைபெற சரியாக புரியவைக்கவே" !<br /><br />"தவறான புரிதலைக் நீக்க அது பற்றிய அறிவும் ஆய்வும் தேவை ! <br /><br />உள்ளம் வளர்ந்து, பாசம் நேசம் வளர்க்கவும் நீக்கவும் அந்த புரிதல் தேவை !! <br /><br />எதையும் கற்றுத் தெளிந்து "அன்பு" ஆதாரமாக (இறை ஈர்ப்பு) கொண்டு அனுகுவதே சான்றோர்கள் செயல் !!!<br /><br />அன்பு, பாசம், நேசம், காதல், கலவு, என்று படிப்படியாக தோன்றி பொறுக்க முடியாத நிலையில், இசைவு கொண்டு பொங்கி, உச்சம் தொட்டு, நொடியில் முடிவுறுவதே "இயல்பு காமம்" !<br /><br />உயிர்களிடத்தில் நிகழும் இயற்கையே காமம் தோன்றி மறையும் தற்காலிகம் !!<br /><br />இயற்கையில் இருக்கும் ஈர்ப்பு அன்பு !பிற உயிர்களின் மீது திடீரென வருவது மயக்கம் ! மயக்கம் நீடித்து உருவாவது காதல் !, <br /><br />காதல் கடந்து மனம் உருகி, பரவச நிலையில், அது நேசம் ஆகி உருகித்<br />துடிக்கும் பாசம் ! பாசம் பழகி எல்லை கடந்து கலவு ஆகி இறுதியில் தானே உருவாக வேண்டிய "இயற்கை செயலாக்கம்" காமம் !!!<br /><br />மனம் ஒன்றிய காதலும், மெய் தீண்டிய கலவும், இல்லாமல், செயற்கையாக உருவாக்கும், உசுப்பி விடும், தூண்டி விடும் கலவும் காமமும் கடுமை ! தவறு ! அநாகரிக செயல் !! வன்முறை !!! <br /><br />இந்த கண்ணோட்டத்தில், முன் பின் தெரியாத இருவர், சுற்றத்தார் சுட்டிக் காட்ட, தாலி என்ற "தளை" பூட்டி (மாட்டி) திருமணம், மறுமணம், கல்யாண் என்று கம்பெனி நடத்தி வியாபாரம் செய்வது நல்லறமா ? இல்லறமா ?<br /><br />இறை ஈர்ப்பு என்ற அன்பு நீட்சியுற்று, வளர்ந்து, பாசமாகி, பின் நேசமாகி, பருவத்தில், அந்த நேசம் காதலாகி, வளர்ந்து, மெய் தீண்டலுக்குப் பின்னரே கலவு என்ற நிலையில், காமமாகி நீண்டு, வாக்குப்பட்டு, முயங்கி, கன்னி, ஈன்று, வாரிசு வளர்க்கும் நிலையே தமிழர்கள் இல்வாழ்க்கை ! <br /><br />இந்த இடத்தில் வரும் பொறுப்பே, கற்பு என்ற நெறி ! கற்பு உடல் பற்றியது இல்லை ! இறையாக்கத்தில், ஆண் பெண் நெறியே (இருவருக்குமான பொறுப்பே) "கற்பு" ! வாக்குப்பட்ட "கலவு" காமம் ஆகி, முயங்கி, வாரிசு வளர்ப்பில் பொருப்பேற்பதே கற்பு நெறி ! <br /><br />இதுவே இயற்கை நியதி !! <br /><br />இதை ஆனை (யானை) களின் வாழ்வில் நேரடியாக கண்களால் காணலாம் ! குட்டி பருவம் எய்திய பின்னர் தாய் தந்தை வாரிசு மூன்றும் தனித்தனியாக பிரிந்து வெவ்வேறு திசையில் சென்று விடும் !Athmanandayogihttps://www.blogger.com/profile/17136923353483747460noreply@blogger.com