tag:blogger.com,1999:blog-3559326856048819077.post5704399562953318976..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?[பகுதி :01]Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-45321125194945583802017-10-13T18:53:30.519-04:002017-10-13T18:53:30.519-04:00எமது துர்க்குணங்களை நீக்கி புதுமனிதனாக மாறும் நாளா...எமது துர்க்குணங்களை நீக்கி புதுமனிதனாக மாறும் நாளாக தீபாவளி இருந்துட்டுப் போகட்டும். அதற்காக எமை அழித்தவர்களை தெய்வமாகவும் அந்நாள் இந்நாள் என்று தொடுத்து எம்மை நாமே அவமானப்படுத்துவதனை நிறுத்துவோம். பல பெண் தொடர்புடைய இராமனை யும் வாழா வெட்டியாக வாழ்ந்து தற்கொலை செய்த சீதையையும் இணைத்து இராமன் சீதை போல் வாழ்க என திருமண வீடுகளில் வாழ்த்துவதை நிறுத்துவோம்.சூரன் போரின் விளக்கம் இக்கட்டுரையின் பின்னர் வெளியிடப்படும்.அது எமது அடுத்த அவமான சின்னம். அதனை அரோகராப் போட்டு எமது ஆலயங்களில் எம் கண்களாலே கண்டு களிப்பதனை நிறுத்துவோம்.Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-29239590293102274792017-10-12T22:27:38.503-04:002017-10-12T22:27:38.503-04:00This comment has been removed by a blog administrator.Yogamalar Kannathasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-18547217503356885332017-10-12T22:26:52.949-04:002017-10-12T22:26:52.949-04:00இதிகாச புராணங்கள் உண்மை என்று ஒரு சிலரும் கற்பனை க...இதிகாச புராணங்கள் உண்மை என்று ஒரு சிலரும் கற்பனை கலந்த கதைகள் என ஒரு சாராரும் கூறி வருகின்றனர் உண்மை சம்பவத்துடன் சேர்ந்த ஒரு கற்பனை கலந்த கதைதான் என்பதை உணர முடிகிறது தர்மத்தையும் அதர்மத்தையும் விளக்குவதற்காக இராவணனைஅசுரன்என உருவகப்படுத்தியுள்ளார்கள் இராமன் இராவணன் இடையே யுத்தம் நடந்திருக்கலாம் அந்த யுத்தத்தில் இராவணன் இறந்து கூட இருக்கலாம் ஆனால் இராவணனைஅசுரர் என குறிப்பிட்டு கூறுவது கற்பனை கதைதான் <br />ஆரியரால் வகுக்பட்டது தான் வர்ணப்பாகுபாடு அவர்கள் வர்ணப்பாகுபாட்டின் மூலம் தாங்கள்( பிராமணர்)உயர்ந்த சாதியினர் எனத் பாபடுத்தினர் இதிகாச புராணங்களும் அவ்வாறே எழுந்தன பெரும்பாலான மக்கள் நம்பினர் உருவமே இல்லாத இறைவனுக்கு எப்படி நாம் உருவத்தை கொடுத்து இதுதான் இறைவன் என்று காட்டி மனதை ஒருநிலைப்படுத்த கையாளுகிறோமோ அதே போல் கெட்டது அழிந்து நல்லதைநிலநாட்ட என்பதை உணர்த்த எடுத்த முடிவு தான் இராமன் கடவுளாகவும் இராவணன் அசுரர் ஆகவும் வர்ணிக்கபட்டதெனலாம் இராமன் கடவுள் என்றால் சீதை தீக்குளித்தது ஏன் இராவணன் அசுரர் என்றால் சீதை கற்புடன் எப்படி இருந்தார் எது எப்படியோ மாணவர்கள் கற்க வேண்டிய விஷயம் நூல்களில் பதிவு செய்யப்பட்ட இதிகாச புராணங்கள் தான் <br />தனிப்பட்ட முறையில் கூறிய கருத்துக்கு வரலாம் இந்திராகாந்தி இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் இலங்கை வாழ் அனைத்து தமிழர்களும் கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது வீதிகளில் தோரணங்கள் கட்டப்பட்டு சோகமாக இசைக்கப்பட்டது ஊரே மயான அமைதி ஆக இருந்தது அதுவே அவரது மகனது இறந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை காரணம் அவர் இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியதால் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு சொல்லி மாளாது அதனால் என்னவோ தமிழ் மக்களுக்கு------தெரிகிறார்Yogamalar Kannathasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-83399935733942081092016-10-28T20:09:25.972-04:002016-10-28T20:09:25.972-04:00இராம-இராவண யுத்தம் ஏற்கனவே நடந்த ஒரு முள்ளிவாய்க்...இராம-இராவண யுத்தம் ஏற்கனவே நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு இன அழிப்பே. அன்று ஒரு இராவணனோ அல்லது கூடவே சில வீரர்களோ மட்டும் கொ ல்லப்பட வில்லை . .மக்களும் அழிக்கப்படடார்கள்..இன்றய தலைவர் பிரபாகரன் தமிழருக்கு தலைவன் .ஆனால் இந்தியா/இலங்கை அரசு இன்றய மொழியில் [அரக்கன் என்று கூறாது] பயங்கர வாதி என்று கூறுகிறது. எதிர்காலத்தில் ஒரு இந்திய சுவாமிஜி இப்பயங்க்ர வாதி இறந்த தினத்தினை ஒரு தீபாவளி போல் கொண்டாட வேண்டிக்கொண்டால் அதையும் இத் தமிழர் கொண்டாட தயங்க மாடடார்கள் cheliyannoreply@blogger.com