tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6073778919684783779..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:06Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-11464612540411221282020-06-03T09:09:35.536-04:002020-06-03T09:09:35.536-04:00சுமேரியரில் தொடங்கும் வழிபாட்டு முறைகளின் வளர்ச்சி...சுமேரியரில் தொடங்கும் வழிபாட்டு முறைகளின் வளர்ச்சியும் இன்றைய நிலை என்பதற்குள் கால் பதித்த கட்டுரை தொடர உள்ளது. இயக்கைகளின் அறிவு அறியாத சுமேரியர்கள் இயற்கையை இறைவன் என்று வழிபட்டனர். அவர்கள் அறியாமலோ அன்றி அறிந்த....<br />இன்று விஞ்ஞானம் இயற்கையை அறிந்துள்ளது. அதனால் என்ன பயன். உள்ளது உள்ளபடி தானே. இயற்கையை ஆக்கவோ அன்றி அழிக்கவோ விஞ்ஞானத்தால் முடியுமா? ஆகவே மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி என்ற ஒன்று உண்டு. அது தான் இறைவன். மனிதன் வாழ இறைவனின் படைப்புகள். உருத்திரசிங்கம் நாகேஸ்வரி.https://www.blogger.com/profile/08932748870870697693noreply@blogger.com