tag:blogger.com,1999:blog-3559326856048819077.post619211414035596037..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: ஏன் தமிழர் இப்பிடி? [பறுவதம்பாட்டி] Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-38017263891357243512016-04-17T18:41:38.865-04:002016-04-17T18:41:38.865-04:00இப்போது தமிழ் இனத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையி...இப்போது தமிழ் இனத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்துகொண்டு பழம் பெருமைகளை மேடைகளில் முழங்கி திரிவதில் அர்த்தமில்லை.இதே மேடைகளில் எதிர்காலம் இப்போது வாழ்ந்து சென்றாரை திட்டியே தீரும்.அருண்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-85147156475823851652012-09-18T05:18:49.529-04:002012-09-18T05:18:49.529-04:00இது முற்றிலும் உண்மை.நான் கொழும்பில்/புத்தளத்தில் ...இது முற்றிலும் உண்மை.நான் கொழும்பில்/புத்தளத்தில் வேலை செயும் பொது "யாழ் தேவி" புகையிரதத்தில் பட்ட பாடு இன்னும் ஞாபகம் இருக்கிறது."இந்தியா,சீனாக்காரன் தன் நாட்டுக் காரனைக் கண்டா தங்கட மொழியிலை கதைக்கத் தொடங்கியிடுவான், ஏன் தமிழன் கதைப்பது இல்லை? " எனது மகன் என்னிடம் கேட்கும் கேள்வியும் இதுவே.எனது மகன் ஆஸ்திரேலியா போனபோது ,தமிழில் பெரியாப்பவுடன் நன்றாக உரையாடுதலை கேட்ட ஒரு தமிழ் நண்பர் கேட்டது இவர் இலங்கையில் இருந்து இப்ப தான் வந்தவரோ ? இவ்வளத்திற்கும் சின்ன வயதில் இருந்து "கலாநிதி " வரை இங்கிலாந்தில் தான் படித்தவர் .எம் வீடு மாறினால் எம் உலகமும் மாறும்.கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.com