tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6501367170961343455..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: தமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு?Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-21948534396711768282020-09-02T16:39:19.232-04:002020-09-02T16:39:19.232-04:00அத்தோடு, கதாநாயகி வெளி மாநிலத்தைச் சேர்ந்த வெள்ள்ள...அத்தோடு, கதாநாயகி வெளி மாநிலத்தைச் சேர்ந்த வெள்ள்ள்ளைப் பெண்ணாய் இருக்கவேண்டும். முதலில் காட்டும்போது, தலையை ஆட்டி, ஆட்டி, சிரித்து, சிரித்து பக்கத்தில் உள்ளவர்களுடனும், சிறு குழந்தைகளுடனும் கதைத்துக் கொண்டு வர, கதாநாயகன் ஏங்கிப்போய் நின்று பார்க்க வேண்டும்!சாந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-15844633115157618482016-08-14T18:33:16.902-04:002016-08-14T18:33:16.902-04:00 அக்காலத்தில் உதாரணமாக ஒரு சிவாஜி கணேசன் திரைப்படத... அக்காலத்தில் உதாரணமாக ஒரு சிவாஜி கணேசன் திரைப்படத்தில் தனது தங்கையின் காதலன் குடிகாரன் என அறிந்து அது பெரும் குறைபாடாக கவலைகொண்டு தங்கைக்கும் தெரியாத அப்பழக்கம் கெடுதியானது என அக்காதலன் உணரும் வகையில் தான் ஒரு குடிகாரன் போல் நடித்து அதன் விளைவுகளை காட்டி காதலன் முத்து ராமனை திருத்தி திருமணம் செய்து வைக்கிறான்.ஆனால் இன்று படம் முழுக்க குடியும்,புகையும்,மனிதனை குத்தியும் வெட்டியும் குத்தறியும் வலு சாதாரணமாக முடிக்கிறார்கள்.இது தான் மக்கள் மத்தியிலும் இவை சாதாரணமாக நடந்து வருகிறது. தேவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-77632681435775155462016-08-14T18:31:39.511-04:002016-08-14T18:31:39.511-04:00 அக்காலத்தில் உதாரணமாக ஒரு சிவாஜி கணேசன் திரைப்படத... அக்காலத்தில் உதாரணமாக ஒரு சிவாஜி கணேசன் திரைப்படத்தில் தனது தங்கையின் காதலன் குடிகாரன் என அறிந்து அது பெரும் குறைபாடாக கவலைகொண்டு தங்கைக்கும் தெரியாத அப்பழக்கம் கெடுதியானது என அக்காதலன் உணரும் வகையில் தான் ஒரு குடிகாரன் போல் நடித்து அதன் விளைவுகளை காட்டி காதலன் முத்து ராமனை திருத்தி திருமணம் செய்து வைக்கிறான்.ஆனால் இன்று படம் முழுக்க குடியும்,புகையும்,மனிதனை குத்தியும் வெட்டியும் குத்தறியும் வலு சாதாரணமாக முடிக்கிறார்கள்.இது தான் மக்கள் மத்தியிலும் இவை சாதாரணமாக நடந்து வருகிறது. தேவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-27229423964069965142016-08-14T17:36:24.564-04:002016-08-14T17:36:24.564-04:00தற்போது வந்த கபாலி என்ற படமும் அப்படித்தானே! அதில்...தற்போது வந்த கபாலி என்ற படமும் அப்படித்தானே! அதில் என்ன இருக்கின்றது என்று சனங்கள் பெரும் மனக் கிளர்ச்சியோடு கதைக்கின்றார்கள்; பார்க்கின்றார்கள்?<br />தலைவா, தலைவா என்று ரஜனிகாந்தை அழைக்கிறார்களே, என்ன விடயத்தில் அவர் தலைவராம்?<br />ஒன்றுமே புரியவில்லை!கண்ணன்noreply@blogger.com