tag:blogger.com,1999:blog-3559326856048819077.post7596096340773049455..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: பண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-71784295457962304032020-05-12T19:08:48.149-04:002020-05-12T19:08:48.149-04:00
இது மிகவும் அழகான கற்பனை என்று நீங்கள் ஒப்புக் கொ...<br />இது மிகவும் அழகான கற்பனை என்று நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும், மற்றும் படி அதில் ஒன்றும் இல்லை, பொழுது போகவில்லை என்றால், நீங்கள் புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் star wars, Harry potter ... வாசிப்பது போல இது வாசிக்கலாம் , அவ்வளவு தான், மற்றும் படி இதில் இருந்து எமது வாழ்க்கைக்கு அல்லது வரலாற்றுக்கு எடுக்க ஒன்றுமே இல்லை, just waste of time !!!Kandiah Thillaivinayagalingamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-31151228002517190582020-05-12T11:06:07.045-04:002020-05-12T11:06:07.045-04:00
ஐயா! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் கட்டுர...<br />ஐயா! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் கட்டுரைகளில் நான் விரும்புவது, வரலாற்று கருத்துக்கள் எல்லாவற்றையும் ஆதாரங்களுடன் எழுதுவது. எங்களால் சில கருத்துக்களை நம்ப முடியாவிட்டாலும், நம்பியே ஆக வேண்டும். காரணம் அங்கு ஆதாரங்கள் காட்டப் பட்டிருக்கும். இன்றைய கால கட்டத்திலும் கூட விநாயகர், சிவன்... இப்படி சில தெய்வத்தின் நாமங்கள் முதன்மை படுத்தப் பட்டாலும் முருகன் என்னும் தெய்வம் எல்லா தெய்வங்களின் நாமங்களிலும் ஏதோ ஒரு வகையில் கலந்தே இருக்கிறது. கட்டுரையிலும் தொடக்கம் முதல் இறுதி வரை முருகப் பெருமானின் கருத்துக்கள் ஆங்காங்கே பரவி வருகிறது. ஐம் பூதங்களின் இயற்கை வழிபாட்டு முறைகள், ஐந்து வகை நிலங்களின் சமயம் சார்ந்த கருத்துக்களின் விளக்கம் தெளிவாக விபரிக்க பட்டமை சிறப்பு. சிலப்பதிகாரத்தில் சமயங்கள் பற்றிய கருத்துகள் இணைக்கப்பட்டமை அருமை கொற்றவை என்ற கடவுள் பற்றிய விளக்கங்கள் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள். நன்றி 🌹உருத்திரசிங்கம் நாகேஸ்வரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-14885016587576974242020-05-12T08:55:12.253-04:002020-05-12T08:55:12.253-04:00ஆமாம் ,நானும் பரந்தனில் இருந்த காலத்தில் நூலகத்தில...ஆமாம் ,நானும் பரந்தனில் இருந்த காலத்தில் நூலகத்திலிருந்து எடுத்து வாசித்திருக்கிறேன், இராவணன் கூட தன் இசையால் அவர்களை மகிழ்வித்ததாகவும், அவர்களின் உதவியால் விமான , மற்றும் வசதிகள் கிடைத்ததாகவும் அப்புத்தகத்தில் படித்துள்ளேன் manuventhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-75234395797558769272020-05-12T08:51:29.622-04:002020-05-12T08:51:29.622-04:00கடவுள்களின் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்...கடவுள்களின் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட<br />சுவிஸ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட<br />Erik von Danican என்பவரின் தமிழ் நூலை படிக்கும் வாய்ப்பு அண்மையிலே<br />கிடைத்தது.அதிலே அவர்<br />கடவுள்கள் என்பவர்கள்<br />ஏதிலியன்கள் என்றும்<br />அவர்கள் பறக்கும் தட்டுகளில் இந்த லோகத்திற்கு வந்தபோது வெறும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த<br />நம் முன்னோர்கள் அவர்களைக் கண்டு<br />பயம் கொண்டதாகவும்,<br />பின் அவர்கள் தங்களை புரிய வைத்து மனிதர்களுடன் நெருங்கிப் பழகினர் என்றும்,,<br />அவர்களையே காலப்போக்கில் மேல் லோகத்தில் இருந்து வந்த கடவுள்கள் என மனிதர்கள் கொண்டாடி வழிபடத் தொடங்கினர் எனவும் Erik von அவர்களின் நூல் ஆராய்ச்சியின் முடிவுகள்<br />கூறுகின்றன.மற்றும் ஏதிலியன்களின் தலையில் ஆண்டனா போன்ற ஒருவகை கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அதையே நாம் கடவுளர்கள் என்றால் அரச முடி போட்டிருப்பது போன்று சுவாமிப்படங்களை அமைப்பதாகவும்<br />கூறுகின்றார்.மேலும்<br />சிவனின் தலைமீது கொண்டிருக்கும் கங்கை கூட ஏதிலியன்களின் தலையில் உள்ள ஒருவகை கருவியே என்பது அவரின் விவாதம்.<br />இது பற்றிய உங்களின்<br />கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.குறிப்பாக ஐயா கந்தையா<br />தில்லைவிநாயகம் அவர்களின் இது சம்மந்தமான கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.Pathmanathan Vinynoreply@blogger.com