tag:blogger.com,1999:blog-3559326856048819077.post8266199169999092837..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: இலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந்திப்பு:செல்வத்துரை ,சந்திரகாசன்]Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-52192631268656015752016-01-10T14:25:15.806-05:002016-01-10T14:25:15.806-05:00வணக்கம்
கடவுள் என்பவர் ஒரு எப்படி என்று ...வணக்கம்<br /> கடவுள் என்பவர் ஒரு எப்படி என்று கேட்கிற்களா <br />(ஏலியன் )சித்தர் வின்னில் இருந்து வந்தவர்கள் அவர்கள் மனிதர்களை படைக்கும்பொழுது<br />அவர்கள் உலகில் உள்ளவர்கள் அனைவரும் நம்மலை போன்றவர்கள் அல்ல முகம் உடல் அனைத்தும்<br />கரடுமுரடாக இருந்தது மேலும் பல குறைகள் இருந்தது இவைகளை நிவர்த்தி செய்து உருவாக்கப்பட்டது தான் நம் உடல் எப்படி என்று கேட்கிற்களா ஒரு சிரிய உதாரணம் நம் உடலையும் மற்ற அனைத்து உயிர்களையும் ஒப்பிடுகையில் உங்களுக்கே. புரியும் .... அவர்களுக்கு எப்படி சக்தி கிடைத்தது என்ற சந்தேகம் முப்பது நாட்கள் நீங்கள் உங்கள் மனதை ஒரு நிலை படுத்தி தியானம் செய்து பாருங்கள் உங்களுக்கு புரியும் காலை 6 மணிக்குள் 20 நிமிடம் ....அல்லா .ஏசு ்.கிருஷ்ணர்.சிவன்.புத்தர். அனைவரும் நம்மலை போன்றவர்கள் தான் அப்புரம் எப்படி ்நம்மலை படைத்தார்கள் ்உங்களிடம் ஓர் கேள்வி மனிதன் உயிர்களை படைக்கிறானா்.ஆம் . என்பது பதில் என்றால் மனிதன் கடவுள் தானே தற்போது கடவுள் எப்படி படைத்தான் என்பதற்க்கு ஆதாரம் இருக்கு மனிதனில் ஜாதி்மதம் என எந்த வேறுபாடும் இல்லை இது நமக்கு நாமே உருவாக்கபட்டது ஒவ்வொரு கடவுளும் (சித்தர்) ஏலியன் )மூன்றும் ஒன்றே ஒவ்வொரு சிந்தனை கொண்டுள்ளார்கள் அவர்கள் தங்கள் கருத்துக்களை தான் கூரிணார்கள் நாம் தான் தனிதனி என்று புரிந்து கொண்டொம் ஆனால் Anonymoushttps://www.blogger.com/profile/16604240844668109440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-30227336416452187252014-11-17T22:27:14.196-05:002014-11-17T22:27:14.196-05:00வாருங்கள்.
கடவுள் இருப்பது உண்மையா? இல்லையா?
இருந்...வாருங்கள்.<br />கடவுள் இருப்பது உண்மையா? இல்லையா?<br />இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே? இருந்தால் நமக்கு என்ன நன்மை; இல்லாவிட்டால்தான் என்னே நட்டம்?<br /><br />நாம் கும்பிட்டால் அவரின் உச்சி குளிரும்; அள்ளித் தருவார் என்று நினைத்தால் அது எவ்வளவுக்கு கடவுளை இழிமைப் படுத்தும் ஒரு விடயமாய் இருக்கும்! <br /><br />இந்த அண்ட சராசரங்கள், ஜீவன்கள் எல்லாவற்றையும் படைத்துக் காப்பவர் அவர்தான் என்று சொன்னாலும், நீங்கள் அவரைக் கும்பிடாமல் விட்டு விட்டால்போல அவர் அத்தொழிலைச் செய்வதை உடனே நிற்பாட்டப் போவதுமில்லை.<br /><br />அவரை 24 மணி நேரமும் விழுந்தது, விழுந்து வணங்குபவர்களுக்கும் சரி, நித்தமும் நிந்திப்பவர்களுக்கும் சரி ஒரேமாதிரியான நனமைகளும், தீமைகளும் தானே வருகின்றதே!<br /><br />அவர் இருந்தால், அவருக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று. நாம் அவருக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவை இல்லை!<br /><br />மகாசோனி என்ற ஊரின் மண் ஒழுங்கையில் உள்ள மாப்பிள் மரப் பட்டைக்குள் இருக்கும் ஒரு சில் வண்டு பற்றி நாம் எப்போதாவது கவலைப் பட்டுள்ளோமா? அதுபோலத்தான் இதுவும்! <br />சந்திரகாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-48205436638558671762014-11-17T20:11:45.833-05:002014-11-17T20:11:45.833-05:00தீபத்தில் இதுவரையில் வந்த ஆன்மீக கட்டுரைகளை வாசித்...தீபத்தில் இதுவரையில் வந்த ஆன்மீக கட்டுரைகளை வாசித்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.வரவிருக்கும் இன்னும் பல விடயங்கள் இது தொடர்பாகவே இருக்கும் Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-39928461820060598872014-11-17T20:08:08.574-05:002014-11-17T20:08:08.574-05:00வணக்கம் ஐயா சித்தரின் பெருமை கூறும் தங்களிடம் ஒரு ...வணக்கம் ஐயா சித்தரின் பெருமை கூறும் தங்களிடம் ஒரு சந்தேகம் இதிகாசங்கள் புராணங்கள் கூறும் விடயம் பொய்யா? அல்லது சித்தர் கூறுவது பொய்யா? கடவுள் இருப்பது உண்மையா? அப்படியானால் அது கல்லா? சிலையா? அல்லது பயமா? விளக்கம் தரவும் நன்றிபிறேம் உஷா அபிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-77325215064785614962014-11-16T14:41:08.055-05:002014-11-16T14:41:08.055-05:00முதலில், கடவுள் என்று ஒன்று இல்லை; அப்படி ஒன்றை வண...முதலில், கடவுள் என்று ஒன்று இல்லை; அப்படி ஒன்றை வணங்கவும் தேவை இல்லை. கடவுள் என்றால் நாங்கள்தான்; நம் உள்ளம்தான். நமக்குள் இருக்கும் ஆன்மாதான் உண்மையான கடவுள் ஆகும். கடவுள் என்று எண்ணிக்கொண்டு சிலைகளையும், கற்களையும் கும்பிட்டு எனக்கு அதைத்தா, இதைத்தா என்று கேட்பதில் அர்த்தம் இல்லை"<br /><br /><br />ஆஹா என்னா மனுஷன் -என்னா துணிச்சல் தேவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-27005241397505980032014-11-16T13:14:12.649-05:002014-11-16T13:14:12.649-05:00
உங்கள் கட்டுரை ஊருக்கு போனால் சம்பில்துறை செல்லும...<br />உங்கள் கட்டுரை ஊருக்கு போனால் சம்பில்துறை செல்லும் ஆவலை கொடுத்துள்ளது.arunnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-11982643489498220202014-11-16T13:11:56.904-05:002014-11-16T13:11:56.904-05:00அவரை நாடிச் செல்வோர் அவரிடம் சிறு தொகை கொடுத்து பெ...அவரை நாடிச் செல்வோர் அவரிடம் சிறு தொகை கொடுத்து பெரும் பலனை அடைய முடியாதா என்ற ஆதங்கத்துடனே பேராசையுடன் செல்வர்.ஆனால் உங்கள் சந்திப்பு வித்தியாசமானது.அவர் புகழ் பாடியதுடன் கூறியத்தை அப்படியே வெளிக்கொணர் ந்து ள்ளீர்கள்.manuventhannoreply@blogger.com