tag:blogger.com,1999:blog-3559326856048819077.post8383976736329415855..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: கம்பனின் அறிவியல் ஆழம்:Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-91976697800487804722019-04-10T06:36:23.323-04:002019-04-10T06:36:23.323-04:00அன்று தமிழர் அரக்கர்கள்,குரங்குகள்,இன்று பயங்கரவாத...அன்று தமிழர் அரக்கர்கள்,குரங்குகள்,இன்று பயங்கரவாதிகள் thanu-thurainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-91683184854708846702013-02-16T00:09:32.070-05:002013-02-16T00:09:32.070-05:00இராமாயணத்தில் ஆரியர்கள் திராவிடர்களைத் தாழ்த்தி மத...இராமாயணத்தில் ஆரியர்கள் திராவிடர்களைத் தாழ்த்தி மதித்து எழுதினாலும் விரும்பியோ, விரும்பாமலோ பல்வேறு இடங்களிலும் திராவிடர்களின் அபார சக்திகளை அவர்களால் மறைத்துவிட முடியவில்லை. அவற்றுள் சில:<br />- வாலி, இராமனிலும் பலமுள்ளவன்.<br />- இராமன் யுத்தத்தில் வெல்ல இன்னொரு திராவிடப் படை தேவைப் பட்டது.<br />- மேலும் இதற்கு ஒரு திராவிட எட்டப்பனும் தேவைப்பட்டது.<br />- மாரீசன், சூர்ப்பனகை, விபீசணன், மேலும் பல அரக்கர்கள், அனுமான் எல்லோரும் பலமுறை நொடிப்பொழுதில் தாண்டக்கூடியதாக இருந்த கடல்பரப்பைக் கடக்க இராமனுக்கு ஒரு பாலம் தேவைப்பட்டது..<br />- இப்பாலத்தைக் கட்டவும் திராவிடர்கள் தேவைப்பட்டது.<br />- அரக்கர்களிடம் இருந்த விமான வசதி இராமனிடம் இல்லை.<br />- அரக்கர்க்ளிடமுள்ள பறக்கும் திறனும் இராமனிடம் இல்லை.<br />Selvahttps://www.blogger.com/profile/08154348865986212127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-50191933376932227262013-02-14T21:38:09.925-05:002013-02-14T21:38:09.925-05:00
TO WATCH VIDEO
JOIN THEEBAM FACEBOOK
THANKS<br />TO WATCH VIDEO <br />JOIN THEEBAM FACEBOOK<br />THANKSAdminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-43971144326656606602013-02-14T21:00:02.951-05:002013-02-14T21:00:02.951-05:00[1]"ஜிரா" வின் விரிவான காணொலியை ஒரு மேல...[1]"ஜிரா" வின் விரிவான காணொலியை ஒரு மேலதிக தகவலாக இங்கு இணைக்கிறேன்<br /> http://www.youtube.com/watch?v=-4GFHS7Z_U0<br />[2]கம்பர் கூறிய இராவணனின் படை வலிமைக்கு ஒரு சிறு உதாரணம் :<br /><br />இராவணனின் சேனையைப் பார்த்து அஞ்சிய வானவர்கள்<br /><br />9461. ‘ஒருவரைக் கொல்ல, ஆயிரம்<br /> இராமர் வந்து, ஒருங்கே<br />இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று<br /> அமர்செய்தால், எனாம்?<br />நிருதரைக் கொல்வது, இடம்பெற்று ஓர்<br /> இடையில் நின்று அன்றோ?<br />பொருவது, இப்படை கண்டு, தம்<br /> உயிர் பொறுத்து அன்றோ? ‘<br /><br />[இந்த அரக்கருள் ஒருவனைக் கொல்ல வேண்டுமென்றாலும்; ஆயிரம் இராமர்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து; இருபத்து நான்கு ஆண்டுக்காலம்; புறமுதுகு இட்டு ஓடாமல் உறுதியாக நிலைத்து நின்று போர் செய்தாலும் என்ன விளைவு ஆகப்போகிறது? (ஒன்றும் செய்துவிட முடியாது); அரக்கர்களைக் கொல்வதென்பது;நிற்பதற்குப் போர்க்களத்தில் இடம் பெற்று, அந்த ஓரிடத்தில் உறுதியாக நின்றபிறகு அன்றோ? (நிற்பதற்கு இடம் கிடைக்கவும் போவதில்லை; ஓர் இடத்தில் நின்று போர் செய்ய முடியப்போவதும் இல்லை )போர் செய்வதென்பது; இந்தப் படையைக் கண்ட பிறகும்; தங்கள் உயிரைத்<br />தாங்கி நிற்கும் சாகசம் பெற்றால் அன்றோ?]<br /><br />ஓடிய வானரங்களின் அச்சச் சொல்<br /><br />9465. ‘அடைத்த பேர் அணை அளித்தது<br /> நமக்கு உயிர்; அடைய<br />உடைத்துப் போதுமால், அவர்<br /> தொடராமல் ‘என்று, உரைத்த;<br />‘புடைத்துச் செல்குவர் விசும்பினும் ‘<br /> என்றன; போதோன்<br />படைத்த திக்கு எலாம் பரந்தனர் ‘<br /> என்றன, பயத்தால்.<br /><br />[ கடலைத் தூர்ப்பதற்காக நாம் அமைத்த பெரிய அணை இப்போது நமக்கு உயிர் அளித்தது; நம்மைப் பிடிப்பதற்கு அந்த அரக்கர் தொடர்ந்து வர முடியாமல் அணை முழுவதையும் உடைத்துக் கொண்டே போவோம்.தப்பி ஓடுகின்ற நம்மை ஆகாய <br />வழியிலும் வந்து அடித்துப் போடுவார்கள்;தாமரை மலரில் உள்ள நான்முகன் படைத்த எல்லாத் திசைகளிலும் அவ் அரக்கர்கள் பரவியுள்ளனர்; பயங்கொண்டமையால் இவ்வாறு (வானரங்கள்) கூறின. ]<br /><br />இப் பெரும்படை எங்கிருந்து வந்துளது? சொல்லுக ‘என இராமன் கேட்க, வீடணன் மூலமாத் தானையைப்பற்றி எடுத்துரைத்தல்[ஒரு காட்டிக்கொடுக்கும் வஞ்சனை???]<br /><br />9467. ‘இக் கொடும் படை எங்கு உளது?<br /> இயம்புதி ‘என்றான் :<br />மெய்க் கடுந் திறல் வீடணன்<br /> விளம்புவான் : ‘வீர!<br />திக்கு அனைத்தினும், ஏழு<br /> மாத்தீவினும், தீயோர்<br />புக்கு அழைத்திடப் புகுந்துளது,<br /> இராக்கதப் புணரி.<br /><br />['இதுவரை இல்லாமல் திடீரென இப்போது தோன்றியுள்ள இந்தக் <br />கொடிய படை எங்கே இருப்பது என்று இராமன் கேட்டான்;சத்தியமாகிய வலிய ஆற்றலனாகிய வீடணன் விளக்கமாகச் சொன்னான்;.........................]கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-53640374905228324762013-02-13T20:52:52.385-05:002013-02-13T20:52:52.385-05:00புராணக் கதைகளில் ஆரியர்கள் தங்களை உயர்த்தியும் அவர...புராணக் கதைகளில் ஆரியர்கள் தங்களை உயர்த்தியும் அவர்களுக்கு சாதகமாகவும் தான் இக் கதைகளை வரைந்தார்கள்.அவற்றில் ஒன்றுதான்-<br />"இராவணனின் படை வலிமையினால் இராமர் சேனை மாண்டனர்"என்பதனை "இராவணனின் வஞ்சனையால் இராமர் சேனை மாண்டனர்"என மாற்றிக்கொண்டார்கள்.<br />இருந்தாலும் கம்பனின் அறிவு மெச்சத்தக்கது.<br />manu venthannoreply@blogger.com