tag:blogger.com,1999:blog-3559326856048819077.post8587609476789315159..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[7B]Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-79925430605997416532020-01-24T13:53:27.983-05:002020-01-24T13:53:27.983-05:00 அருமை அருமை உண்மை.காலோசித பதிவு.காலத்தின் கட்டாய ... அருமை அருமை உண்மை.காலோசித பதிவு.காலத்தின் கட்டாய தேவை.இருந்தும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சில விமர்சனம்<br />இந்த இலத்திரன் டிஜிற்றல் இணைய தளம் முகநூல் கையடக்க தொலைபேசிகளுக்கு முன்பே ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு முன்பே இங்கு குறிப்பிட்ட சகல சமூக சீர்கேடுகள் சீரழிவுகள் அரங்கேறியவையே<br />அதன் வீரியம் potentiality இன்று அதி வேகத்தில் உச்சகட்டத்தில்்<br />அதில் இருந்து எமை காக்க உபாய மார்க்கமொன்றுண்டு<br />கடவுள் எமக்களித்த ஆறாவது அறிவை உபயோகிக்க வேண்டும்.<br />நல்லவை தீயவையை இனம் காணவேண்டும்<br />மூன்று விடயம்<br />ஒன்று உங்கள் பிள்ளைகளின் கணனி கையடக்க தொல்லை பேசி பாவனையை அவர்கள் அறியாமலேயே அவதானியுங்கள்.Monitering without their knowledge.<br />அடுத்து இன்று வெப் தளங்களில் ஒரு சொல்லை அடிக்க விரல் நுனியில் அனைத்தும்<br />மனோவியாதி உடையோர் ஆபாச பக்கங்கள் போவார்கள். சகதியில் இறங்குவோரை நாம் காப்பாற்ற முடியாது.கடவுள் தான் காக்க வேண்டும்<br />மூன்றாவது முகநூல்Kandiah Manoharan Manoharnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-24683860787953831192020-01-24T06:04:06.425-05:002020-01-24T06:04:06.425-05:00உங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வ...உங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப் படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும்.manuventhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-61653253143542962872020-01-24T06:02:37.960-05:002020-01-24T06:02:37.960-05:00 சத்தியமான உண்மை. அத்தனை வரிகளிலும் உண்மை உண்மை உண... சத்தியமான உண்மை. அத்தனை வரிகளிலும் உண்மை உண்மை உண்மை ஆழிக்கடல் போல் ஆழமாக உள்ளது. வாழ்க்கை யாதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்ட எத்தனை பேர் இந்த இணையத்தளங்களில் இருந்து வெளியே வர முடியாமல் சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் என்று என்னுடன் சேர்த்து சொல்லுங்கள் பார்க்கலாம்.Nageswary Uruthirasingamnoreply@blogger.com