tag:blogger.com,1999:blog-3559326856048819077.post8645128618712049386..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: கொரோனாவும் கோவிலும் Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-4866232117280498682020-03-19T10:24:45.828-04:002020-03-19T10:24:45.828-04:00சொந்த மூளையில்லாதவர்களே ,அடுத்தவன் பேச்சுக் கேட்டு...சொந்த மூளையில்லாதவர்களே ,அடுத்தவன் பேச்சுக் கேட்டு மயங்குகிறார்கள். மதங்கள் மாறி,மாறி இறைவழிபாட் டையும், அரசியல்கட்சி போன்று இறைவனையும் கேவலப்படுத்திக்கொண்டு ,அடுத்தவன் கூறிய கருத்துக்களை சுமந்துகொண்டு திரிவதன் மூலம் ,தாம் சொந்தப் புத்தியில்லாதவர்கள் என சமுதாயத்தின் முன் நிறுவுகிறார்கள். இவர்களால் நாட்டிலும் ,வீட்டிலும் அமைதியில்லை. உங்கள் கருத்தில் ஒவ்வொருவனும் தனக்குள் தேட ஆரம்பித்தால் ,மதவாதம் ஒழிந்துவிடும்s.kumaravelnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-81601440500360096082020-03-17T22:32:46.119-04:002020-03-17T22:32:46.119-04:00ஜேசு அப்பாவின்ரை வத்திக்கானும் மூடி, இத்தாலியும் ம...ஜேசு அப்பாவின்ரை வத்திக்கானும் மூடி, இத்தாலியும் மூடி, ஐரோப்பா முழுவதும் மூடியாச்சு!<br /><br />அல்லா அண்ணையின்ரை மெக்காவும் மூடி, ஈரான், சவூதி மத்திய கிழக்குகளும் இழுத்து மூடியாச்சு!<br /><br />வெளிநாடுகளில் எழுந்தருளி இருந்து அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் இந்து கடவுளுக்களையும் மூடியாச்சு!<br /><br />ஏனென்றால், இந்தக் கடவுளுக்களுக்கு கொரோனா பிடிச்சு செத்துப் போனால் பிறகு ஆர் மக்களைக் காப்பாற்றுவது என்று முதலில் அவர்களைக் காப்பாற்றுகிறார்கள் எல்லாப் பக்தர்களும்!<br /><br />காந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-64939876781155167052020-03-17T15:34:02.969-04:002020-03-17T15:34:02.969-04:00இயேசு அப்பாவின் இத்தாலி, வத்திக்கான், ஐரோப்பிய நாட...இயேசு அப்பாவின் இத்தாலி, வத்திக்கான், ஐரோப்பிய நாடுகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன; அல்லாவின் மெக்காவும், இரான், சவுதி என்ற மத்திய கிழக்குகளும் மூடியாச்சு. இந்தக் கோவிலுகளும் மூடியாச்சுது. <br /><br />எல்லாம் வரும் பக்தர்களை பாதுகாக்கவா அல்லது அவரவர்களின் கடவுள்மார்களுக்கு வைரஸ் தொத்தி அவர்கள் இறந்துபோகாமல் காப்பாத்தி வைச்சுக்கொள்வதற்காகவா? <br /><br />அவர்கள் இருந்தால்தானே மக்களைத் தொடர்ந்து காப்பாற்ற ஏலும்!<br /><br /> காந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-50414256377293099532020-03-17T13:59:07.667-04:002020-03-17T13:59:07.667-04:00ஆரியர்களின் எந்தவிதமான கூத்துக்களுக்கும் இணங்கிப் ...ஆரியர்களின் எந்தவிதமான கூத்துக்களுக்கும் இணங்கிப் போகும்போது இல்லாத பயம் உண்மைகளை ஒத்துக்கொள்ளக் கடவுளுக்கு பயப்பிடுவது விசித்திரமானது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் ,கடவுளையும் கல்நெஞ்சனாய் காட்டும் மனிதர்களும் உண்டு. அதனால்தானோ கல்லாய் சமைத்து வணங்குகிறார்கள். பரந்தாமன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-58744999935290600702020-03-17T11:02:49.811-04:002020-03-17T11:02:49.811-04:00 சமய வழிபாட்டு முறைகள் பற்றிய நிறை சந்தேகங்கள் மக்... சமய வழிபாட்டு முறைகள் பற்றிய நிறை சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருப்பது உண்மைதான். எனினும் இப் பிணைப்பில் இருந்து வெளிவருவது மிகவும் கடினமான ஒரு செயல் தான்.இந்த கலியுகத்தில் இறைவழிபாட்டிக்கு எதிரான அறிவிற்கு சவாலான நிறைய விஷயங்கள் வரும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. தேவார திருப்பதிகங்களில் எவ்வளவோ கருத்தாளம் மிக்க கருத்துகள் பொதிந்து கிடக்கிறது. திருமூலரின் திருமந்திரத்தில் இறைவர்கொரு பச்சிலை. ....<br />பல சில நிகழ்வுகள் கடவுள் என்ற நிலையின் நம்பிக்கைக்கு அப்பால் பட்டதாகவே உள்ளது. தீ மிதித்தல் ஆணிப் பாதணியில் நடத்தல் தீச் சட்டி .......இப்படி....நிறைய.நான் சிவாகமம் என்ற ஒரு நூலை படித்துக் கொண்டிருந்தேன். அதன் 75 வீதம் வாசித்துக் கொண்டிருக்க 7 கடல்கள் பற்றிய பகுதி வந்து. அதாவது பால் கடல் , நெய் கடல் ...இப்படி. நான் நினைத்தேன் பாலில் இருந்து தான் நெய் எடுக்கப் படுகிறது. அப்படி இருக்க இதென்ன நெய் கடல் ! அந்தப் புத்தகத்தை அதற்கு மேல் வாசித்தால் தாங்காது என்று மூடி வைத்து விட்டேன். பின் திருமந்திரப் புத்தகத்தை எடுத்து 30வீதம் வாசித்து கொண்டு வர சில அந்தரங்கமான விபரங்கள் பற்றி இருந்தது .ஒரு முறை புத்தகத்தை புரட்டி முன் மட்டையைப் பார்த்தேன்.பின் தோழியிடம் இதைப்பற்றி கலந்துரையாடினேன் .மனித வாழ்வுக்கு அவசியமானது அனைத்துமே திருமந்திரத்தில் உள்ளது. பொறுமையாக தியான சிந்தனையுடன் வாசியுங்கள் என்றார்.முகநூல் திறந்த பின் திருமந்திரமும் திறப்பது அரிது. மனித வாழ்வில் மாற்ற வேண்டிய மாற வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது தான்.......கட்டுரை அழகாக சிந்தனையை தூண்டும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள்.Nageswary Uruthirasingamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-77031372814898899962020-03-17T09:39:49.236-04:002020-03-17T09:39:49.236-04:00இன்று ஆலயங்களில் இடம்பெறும் குத்துக்கரணங்களை நோக்க...இன்று ஆலயங்களில் இடம்பெறும் குத்துக்கரணங்களை நோக்கும் போது அங்கே கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில்தான் பூசாரிகளும், கோவில் முதலாளிகளும் இந்த ஆட்டம் ஆடுறாங்கள். இது மக்களுக்கு எங்கே புரியப்போகிறது? K.கணேசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-37926673775422870982020-03-17T09:35:05.442-04:002020-03-17T09:35:05.442-04:00மறைமுகமாக நீங்கள் அருவ வழிபாடினையே கூறியுள்ளீர்கள்...மறைமுகமாக நீங்கள் அருவ வழிபாடினையே கூறியுள்ளீர்கள் . அருமை குகதாசன் இணுவில்noreply@blogger.com