tag:blogger.com,1999:blog-3559326856048819077.post8932847868938711513..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: கொரோனாவும் மதவாதிகளும்Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-22166979748432470892020-04-09T12:22:16.882-04:002020-04-09T12:22:16.882-04:00அதை படித்தும், அனுபவரீதியாக பட்டும் புரியாதவர்களு...அதை படித்தும், அனுபவரீதியாக பட்டும் புரியாதவர்களுக்கு இவை விளங்கப்போவது இல்லை.k.kaanthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-21652782686902261962020-03-31T21:19:32.957-04:002020-03-31T21:19:32.957-04:00அன்பர் பைபிளை ஒருமுறை வாசித்திருந்தாரேயானால் இவ்வள...அன்பர் பைபிளை ஒருமுறை வாசித்திருந்தாரேயானால் இவ்வளவு தூரம் இறைவனை நிந்தனை செய்திருக்கமாட்டார். <br />அவருக்கும் இயேசுவின் கிருபை எப்பவும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.தேவசகாயம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-72463426910693727862020-03-31T05:05:41.554-04:002020-03-31T05:05:41.554-04:00அறிவிப்பு:ஓம்.நமசிவாய,
எல்லோருக்கும் என்னுடைய பணி...அறிவிப்பு:ஓம்.நமசிவாய,<br />எல்லோருக்கும் என்னுடைய பணிவான காலை வணக்கம்.<br />இன்று இந்த இக்கட்டான சூழலில் தன்னலம் பார்க்க்காமல் கடமைசெய்த வண்ணம் வாழும் , வாழும் தெய்வங்களாகிய வைத்தியகளையும், செவிலியர்களைம், உலகமக்கள் அனைவரையும் காக்குமாறு <br />வருகின்ற வெள்ளிக் கிழமைகாலை 9 மணிக்கு எல்லோரும் ஒரேநேரத்தில்.. ஓம்.நமசிவாய, என்ற ஐந்தெழுத்தை 108த்தடவைகள் ஓதி எல்லோரும் நலம்பெறப் பிராத்திப்போம்<br />குறிப்பு: பட்டும் பட்டும் சுனை,மனை உணர்வு இல்லாத ஜென்மங்கள். இவ்வளவு உயிர்களை கொரோனா பலி எடுத்துக்கொண்டிருக்க கடவுள் கேடடால் வருவானாம்,காப்பானாம் என்று பிசத்துகினம் .இவையல் பிராத்திக்குமட்டும் ஈசன் பார்த்துக்கொண்டு இருப்பானாம்.இப்படி காலமெல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றும் பயித்தியக்காரக்காரர் . உலக வல்லரசுகள்,விஞ்ஞானிகள் ,மருத்துவர்களுக்கு இந்த மூளை இல்லாமலா துடித்துக்கொண்டு ஆக்க பூர்வ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். s.sivaramachchandrannoreply@blogger.com