tag:blogger.com,1999:blog-3559326856048819077.post9069832311172312218..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: எமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-4363570134599688822013-08-20T19:54:46.693-04:002013-08-20T19:54:46.693-04:00அந்த காலத்தில் "யாழ் தேவியில்"இருப்பிடம்...அந்த காலத்தில் "யாழ் தேவியில்"இருப்பிடம்[seat] பிடிப்பதில் இருந்து யாழ் தேர்தல் வரை தமது ஒற்றுமை இன்மையை,போட்டிக்கு போட்டி-தலைவர் பதவிக்காக-பிரிந்து பிரிந்து-புதிசு புதிசாய்-கட்சி ஆரம்பிப்பதில் இருந்து-இது வெளிநாட்டிலும் நீங்கள் கூறியவாறு தொடர்கிறது-ஆலயம் உட்பட.இது யாருக்கு நன்மை?கிழக்கு தேர்தல் முடிவை பார்த்தாவது திருந்தினார்களா?ஒரு அமைப்புக்குள் அவர்கள் எல்லோரும் சேர்ந்து செயல் படும் போது அதன் தரமும் வலிமையும் கூடுமே தவிர குறையாது-சிதையாது.இதை இனிமேலாவது நம்புவார்களா?<br /><br />கடவுள் ஒருவரே என நம்பும் இவர்கள்,ஏன் தமக்குள்ள போட்டி பொறாமை??அரைகுறை நிர்வாகம்?<br /><br /> "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்" <br /><br />இங்கு கூத்தாடிகள் யார்? பண்பாட்டை சிதைப்பவர்களா?ஒற்றுமையை குறைத்து அதனால் தாம் இலாபம் அடைபவர்களா?தமது சமுகத்தின் திறனை/பலத்தை/ஒற்றுமையை/வளத்தை வளர்க்க பாடுபடாவிட்டால் அதன் பின் இந்த எலி தலைகளால் யாருக்கு பிரயோசனம்?<br /><br />"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் <br />மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் <br />கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் <br />பனி பூவானாலும் சரவணப்பொய்கை பூவவேன்"<br /><br />என்று வாய்க்கு வாய் சொல்லும் இவர்கள் ஏன் இப்படி போனார்களோ?<br />அர்த்தமே தெரியாமல் ஏன் வாழ்கிறார்களோ?<br /><br />"சிந்தனைஒளி" யில் நீங்கள் கூறியதையே ஒரு முறை திருப்ப பார்கிறேன்!ஆமாம் அதை அப்படியே கிழே தருகிறேன்.இங்கு புலி என்பது காட்டு புலியை குறிக்கிறது.அரசியல் சார்பு அற்றது. <br /><br />"புலிக்கு வாலாக இருப்பதா? எலிக்கு தலையாக இருப்பதா? நீ முடிவு செய்!"<br /> <br />இதில் தான் எமது எதிர்காலம் தங்கி உள்ளது.அது மட்டும் அல்ல,அதே <br />"சிந்தனைஒளி" யில் இப்படியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது!! <br /><br />"உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய் சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே" <br /><br />ஆகவே நீங்கள்:"பிறரை மகிழ்வித்து-நீ மகிழ்!"என கூறுவதை விட எனக்கு ஒன்றும் தெரியா?இதுவும் அதே "சிந்தனைஒளி" வார்த்தைகளே!!! <br />[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-89091558920572234382013-08-19T04:36:17.904-04:002013-08-19T04:36:17.904-04:00அந்த காலத்தில் "யாழ் தேவியில்"இருப்பிடம்...அந்த காலத்தில் "யாழ் தேவியில்"இருப்பிடம் [seat] பிடிப்பதில் இருந்து யாழ் தேர்தல் வரை தமது ஒற்றுமை இன்மையை,போட்டிக்கு போட்டி-தலைவர் பதவிக்காக-பிரிந்து பிரிந்து-புதிசு புதிசாய்-கட்சி ஆரம்பிப்பதில் இருந்து-இது வெளிநாட்டிலும் நீங்கள் கூறியவாறு தொடர்கிறது-ஆலயம் உட்பட. இது யாருக்கு நன்மை?கிழக்கு தேர்தல் முடிவை பார்த்தாவது திருந்தினார்களா?ஒரு அமைப்புக்குள் அவர்கள் எல்லோரும் சேர்ந்து செயல் படும் போது அதன் தரமும் வலிமையும் கூடுமே தவிர குறையாது -சிதையாது.இதை இனிமேலாவது நம்புவார்களா?<br /><br />கடவுள் ஒருவரே என நம்பும் இவர்கள்,ஏன் தமக்குள்ள போட்டி பொறாமை??அரைகுறை நிர்வாகம்?<br /><br /> "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்" <br /><br />இங்கு கூத்தாடிகள் யார்? பண்பாட்டை சிதைப்பவர்களா?ஒற்றுமையை குறைத்து அதனால் தாம் இலாபம் அடைவார்களா?தமது சமுகத்தின் திறனை/பலத்தை/ஒற்றுமையை/வளத்தை வளர்க்க பாடுபடாவிட்டால் அதன் பின் இந்த எலி தலைகளால் யாருக்கு பிரயோசனம்?<br /><br />"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் <br />மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் <br />கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் <br />பனி பூவானாலும் சரவணப்பொய்கை பூவவேன்"<br /><br />என்று வாய்க்கு வாய் சொல்லும் இவர்கள் ஏன் இப்படி போனார்களோ?அர்த்தமே தெரியாமல் ஏன் வாழ்கிறார்களோ?<br /><br />"சிந்தனைஒளி" யில் நீங்கள் கூறியதையே ஒரு முறை திருப்ப பார்கிறேன்! ஆமமாம் அதை அப்படியே கிழே தருகிறேன்.இங்கு புலி என்பது காட்டு புலியை குறிக்கிறது.அரசியல் சார்பற்ற ஒன்று.<br /><br />"புலிக்கு வாலாக இருப்பதா? எலிக்கு தலையாக இருப்பதா? நீ முடிவு செய்!"<br /> <br />இதில் தான் எமது எதிர்காலம் தங்கி உள்ளது.அது மட்டும் அல்ல,அதே "சிந்தனைஒளி" யில் இப்படியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது!! <br /><br />"உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய் சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே" <br /><br />ஆகவே நீங்கள்:"பிறரை மகிழ்வித்து -நீ மகிழ்!" என கூறுவதை விட எனக்கு ஒன்றும் தெரியா? கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.com