நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
காதலி: என்னவாம் ரொம்ப கவலையாய் இருக்கிறாய்?
காதலன்: உண்மை சொன்னா, battery 3% தான் இருக்கு!
-02-
காதலன்: நீ அழகா இருந்தால் நிமிஷம் தோறும் என் இதயம் நடனம் ஆடும்!
காதலி: அது என்னவோ…கேக்கிறதுக்கு, உதெல்லாம் யூடியூப் பில இடையில வாற ad மாதிரி தான் இருக்கு!
-03-
மனைவி: என்னைக் கல்யாணம் பண்ணதுக்கு உங்களு வருத்தமா?
கணவன்: இல்லடி... யாரும் வருத்தப்படக்கூடாதுனு நானே முந்திக்கொண்டு பண்ணிட்டேன்!
-04-
மனைவி: ஏங்க! நேற்றைக்கு என்னுடைய பிறந்தநாள். என்ன gift கொடுத்தேள்?
கணவன்: நான் வாய் மூடிப் பேசல இல்ல... அதுவே peace gift டி!
-05-
கணவன்: வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாங்களே… காபி , சாப்பாடு குடுத்தியா?
மனைவி: நான் WI-FI குடுத்தேனுங்க!… அவங்க போனை, அவங்களே நோண்டிக்கொண்டு இருந்திட்டு, போய்வாறோம் என்று வாட்சப் இலை மெசேஜ் எனக்கு அனுப்பியிற்று போயிட்டாங்க!
-06-
போலீஸ்: ராத்திரி மட்டும் ஏன் திருடுற?
திருடன்: பகலில் online order கொண்டுசென்று வீடுகளுக்கு கொடுத்தால் , அந்த முகவரி அடிப்படையில் அவற்றை இரவில திருட ரொம்ப வசதி சார்!
-07-
நீதிபதி: உன் தவறினை ஒத்துக்கொள்!
குற்றவாளி: நான் ஏற்கனவே வீட்டில மனைவியிட்ட ஒத்துக்கிட்ட அனுபவம் நிறைய இருக்கு சார்.
-08-
முட்டாள்: Raincoat போட்டுட்டு swimming பண்ணனும்னு தோணுது!
நண்பன்: ஏன்?
முட்டாள்: உடம்பு நனைக்கவே கூடாதுன்னு doctor சொன்னாரு !
-09-
காதலி: இந்த chocolate உனக்கு கொடுத்தேன்… அது என் “love” மாதிரி!
காதலன்: நாலு மணி நேரத்துக்குள்ள melt ஆயிடுச்சே டி!
-10-
காதலி: நம்ம எதிர்கால குழந்தைக்குப் பேரை plan பண்ணலாமா?
காதலன்: Exam-க்கு இப்பிடி நீ பிளான் பண்ணியிருந்தா fail பண்ணியிருக்கமாட்டாய்!
-11-
காதலி: நீ ஏன் என் வீட்டுக்குள்ள வந்தே?
காதலன்: நீயே “என் வீடுதான் உன் வீடு”னு சொன்னாய்!
காதலி: அது WhatsApp status டா!
-12-
காதலி: நம்ம காதல் Titanic மாதிரி…
காதலன்: பின் என்னடா, எங்க முடிவும் கடலில் மூழ்கிடுமா?
-13-
எஜமானி: எல்லாம் பளபளன்னு இருந்தா தான் எனக்கு சந்தோஷம்!
வேலைக்காரி: அதான் நானும் நெல்லு அவிக்கிற பாத்திரத்தில இருந்து குளிச்சேன்!
-14-
எஜமானி: இந்த கிழமை மட்டும் மூன்றாவது cup உடைஞ்சுது!
வேலைக்காரி: நானும் count பண்ணிக்கிட்டே தான் சமைக்கிறேன் அம்மா!
-15-
எஜமானி: உன்னுடைய வேலைகளை பார்க்கப் பார்க்க ஒரே தலைவலியாய் இருக்கு!
வேலைக்காரி: ஓமம்மா! உங்க மூஞ்சிய பார்க்க எனக்கும் அதே feeling தான் வருக்குதம்மா!
-16-
எஜமானி: இப்ப தான் கழுவின பாத்திரம். அதை எதுக்கு கழுவலேன்னு சொல்றே?
வேலைக்காரி: கழுவினது என்று சொன்னால் இன்னும் 4 பாத்திரத்தை கழுவ சொல்லுவீங்க.அதுதான்.
-17-
மாமி: உங்க வீட்டுல இட்லி இப்படி தான் பண்ணுவியா?
மருமகள்: இல்ல மாமி…எப்படிப் பண்ணினாலும் இப்படி கேள்வி கேட்க மாட்டாங்க! பாராட்டுவாங்க!
-18-
மாமி: என் காலத்துல பொண்ணுங்க நான்கு மணிக்கே எழுந்து வேலை பண்ணுவாங்க!
மருமகள்: இப்ப Amazon நால மொத்த வேலை online தான் மாமி!
-19-
அயல் வீட்டு பொண்ணு: அக்கா உங்க வீட்டுல சண்டை நடக்குதா?
நம்ம பொண்ணு : இல்லை டி… நம்ம பொண்ணு tiktok க்கு practice பண்ணுறாங்க!
-20-
அயல் வீட்டு மாமி: உங்க பூனை எங்க வீட்டுக்கு வந்து படுத்திருக்கு.
நம்ம அம்மா: கொடுத்துவைத்தது . நம்ம மாமியார் பேச்சை தாங்க முடியாம தப்பிச்சு டா!
ஆக்கம்::செ . மனுவேந்தன்
No comments:
Post a Comment