திருக்குறள் தொடர்கிறது…
117. படர்மெலிந்
திரங்கல்
👉குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்கூற்றுநீர் போல மிகும்.
மு.வ உரை:
இக்
காமநோயைப்
பிறர்
அறியாமல்
யான்
மறைப்பேன்,
ஆனால்
இது
இறைப்பவர்க்கு
ஊற்று
நீர்
மிகுவது
போல்
மிகுகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என்
காதல்
துன்பத்தை
மற்றவர்
அறிந்துவிடக்கூடாது
என்று
மறைக்கவே
செய்தேன்;
ஆனாலும்
இறைக்க
இறைக்க
ஊற்றுநீர்
பெருகுவது
போல
மறைக்க
மறைக்க
என்
துன்பமும்
பெருகவே
செய்கிறது.
கலைஞர் உரை:
இறைக்க
இறைக்கப்
பெருகும்
ஊற்றுநீர்
போல,
பிறர்
அறியாமல்
மறைக்க
மறைக்கக்
காதல்
நோயும்
பெருகும்.
English...
Subscribe to:
Posts (Atom)